கரூர் : அரவக்குறிச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ராமையா மற்றும் விஜயேந்திரன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழக காவல்துறை, சீருடை அலுவலர்கள் 3,186 பேருக்கு பொங்கல் பதக்கம் வழங்க முதல்வர் உத்தரவு
Mon Jan 14 , 2019
55 சென்னை : தமிழக காவல்துறை, சீருடை அலுவலர்கள் 3,186 பேருக்கு பொங்கல் பதக்கம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். காவல்துறையில் 3,000 பணியாளர்களுக்கு தமிழக முதல்வரின் காவல் […]
மேலும் செய்திகள்
-
சிறப்பாக செயல்பட்ட காவலருக்கு பாராட்டு
Prakash September 15, 2021