கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கெலமங்கலம் To ஓசூர் ரோட்டில் உள்ள ஆஞ்சநேய கிரைனட் கம்பெனிக்கு பின்புறம் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்த போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள், பணம் 89,130/- ரூபாய் கைப்பற்றி வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது,89,000/- பணம் பறிமுதல்
