77
Read Time48 Second
தேனி மாவட்டம்: தேனி மாவட்டம், கம்பம் நகர் அதனை சுற்றியுள்ள நெடுஞ்சாலை பகுதிகளில் விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து கம்பம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தட்சிணாமூர்த்தி அவர்கள் தலைமையிலான போலீசார்களின் முயற்சியால் சாலை ஓரங்களில் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் விபத்து பகுதியை இரவு நேரங்களிலும் தெரிந்துகொண்டு விபத்தை தடுக்கும் விதமாக விபத்து பகுதி, DANGER என்று பிளக்ஸ் போர்டுகள் வைத்து அதில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.