79
Read Time56 Second
வேலூர்: வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லை புதிய பேருந்து நிலையத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ்குமார் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி, இன்று 16 10 2019 காலை 10 மணிக்கு வேலூர் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு சார்பாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வேலூர் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்