160
Read Time43 Second
காஞ்சிபுரம் : அயோத்தி தீர்ப்பு வருவதை ஒட்டி எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சுற்றுலாத்தலமான காஞ்சிபுரம் பகுதிகளில் காமாட்சி அம்மன் கோவில் வரதராஜ பெருமாள் கோவில் ஏகாம்பரநாதர் கோவில் ரயில்வே நிலையம் சுற்றுலாத்தலங்கள் முக்கிய பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் 10 டிஎஸ்பி 2000 போலீசார் மற்றும் அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.