124
Read Time45 Second
விருதுநகர் : விருதுநகர். மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது இதில் அருப்புக்கோட்டை தாலுகா காவல் ஆய்வாளர் திரு.அன்னராஜ், காவல் சார்பு ஆய்வாளர் திரு அசோக் குமார், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் காவலர்கள் பலர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை