49
Read Time40 Second
மதுரை : மதுரை மாநகரம் மற்றும் மாவட்ட காவல் சார்பாக 71 வது குடியரசு தினவிழாவில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் காவலர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். இதில் நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் திரு.R. திருமலை அவர்களுக்கு சிறந்த காவலருக்கான பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்