Read Time1 Minute, 4 Second
மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ. கா. ப., அவர்கள் உத்தரவுப்படி கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் இன்று 27.03.2020- ம் தேதி பி.பி.குளம் உழவர் சந்தையில் பொதுமக்கள் அனைவரும் காய்கறிகளை 2 மீட்டர் இடைவெளியில் நின்று வாங்கிச்செல்கின்றனர். அதற்கான முழு ஏற்பாட்டையும் காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி
தல்லாகுளம் காவல் ஆய்வாளர் திரு. மலைச்சாமி அவர்கள் சிறப்பாக செய்துவருகிறார்கள். மேலும் பொதுமக்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பியும் வைத்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்