Read Time59 Second
மதுரை : அண்ணாநகர் சரக காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லி கிரேஸ் அவர்கள் அண்ணா நகர் பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் பொதுமக்கள் மளிகை பொருட்களை வாங்க செல்வதற்கு முன்பு அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக நாற்காலிகள் அமைத்து கொடுத்தும் பொருட்கள் வாங்குவதற்கு முன்பாக கிருமிநாசினிகளால் கைகளை நன்கு சுத்தம் செய்த பின்னர் மளிகை கடைக்குள் செல்ல அனுமதிக்குமாறும் அனைத்து கடை உரிமையாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்


T.C.குமரன் T.N.ஹரிஹரன்