Read Time1 Minute, 3 Second
மதுரை : காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் இ. கா.ப அவர்களின் வழிகாட்டுதலின்படி உணவிற்கு வழியில்லாமல் ஆதரவற்று தவித்து வந்த 100 குடும்பங்களை அண்ணாநகர் காவல் சரகத்தில் உள்ள E1 புதூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. திலகவதி அவர்களின் முழு முயற்சியில் அனைத்து காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் இணைந்து தத்தெடுத்துள்ளனர். அந்த 100 குடும்பங்களுக்கும் தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் நேற்று 13.04.2020- ம் தேதி காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லி கிரேஸ் அவர்கள் வழங்கினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்