272
Read Time42 Second
மதுரை : மதுரை மாநகர தல்லாகுளம் காவல் ஆய்வாளர் திரு. மலைச்சாமி அவர்கள் பொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி தொடர்ந்து கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார். பொதுமக்கள் அனைவரும் காவல் ஆய்வாளரை பாராட்டி வருகின்றனர்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்


T.C.குமரன் T.N.ஹரிஹரன்