158
Read Time41 Second
மதுரை: மதுரை தெற்கு வாசல் பகுதியில் பகுதியில் தெற்குவாசல்காவல் நிலைய FOPக்கள் மற்றும்போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்கள் சார்பாக பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை தெற்குவாசல் த.கா. 970 திரு. மணிகன்டன் அவர்கள் தலைமை தாங்கினார்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்


T.C.குமரன் T.N.ஹரிஹரன்