176
Read Time45 Second
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் உட் கோட்டத்தில் பொதுமக்களுக்கு துணை கண்காணிப்பாளர் திரு. அண்ணாதுரை அவர்கள் தலைமையில் கபசுர குடிநீர், அரிசி மற்றும் உணவு பொருள்கள் போன்ற பல நலத்திட்ட உதவிகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். மேலும் 144 தடை உத்தரவு குறித்தும் நோய் தொற்று பரவாமல் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது குறித்தும் விழிப்புணர்வு.
நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்