936
Read Time42 Second
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோஹித்நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின் பேரில் சிவகங்கை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.முத்துமாணிக்கம் அவர்களின் தலைமையில் சிவகங்கை நகர் பகுதியில் காவல்துறையினர் சமூகத்தில் நடைபெறும் குற்றங்களை தடுக்கும் விதமாக கொடி அணிவகுப்பு நடத்தினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி