தேனி : தேனி மாவட்ட ஊர்க்காவல் படையில், காலியாக உள்ள 54 ஆண்கள், 07 பெண்கள் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று (20), […]
Admin
தேசிய அளவிலான போட்டியில்,பதக்கங்களை வென்ற தலைமைக்காவலர்
தேனி : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், கடந்த (18.05.2022), ந்தேதி முதல் (22.05.2022), ந்தேதி வரை தேசிய அளவிலான, விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த […]
மதுரை கிரைம்ஸ் 23/05/2022
மதுரை : மே 22 கரிமேடு மோதிலால், மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரபாகரன் (33), இவர் நாயக்கர் புது தெருவில் சென்ற போது, வாலிபர் ஒருவர் அவரை […]
மதுரையில் அமைச்சர், நேரில் ஆய்வு
மதுரை : தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளபடி, மதுரை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டிற்காக, பிரம்மாண்டமான அரங்கம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்திட வணிகவரி மற்றும் பதிவுத்துறை […]
எலுமிச்சை பழம் உடல் எடையை, குறைக்கும் என்பது உண்மையா?
எலுமிச்சையின் சுவை புளிப்பாக இருந்தாலும், இது ”ஆரோக்கியத்திற்கு பல இனிப்பான நன்மைகளை தரக்கூடியது” அதன் வழக்கமான பயன்பாட்டின் மூலம், விரைவாக உடல் எடையை குறைக்கலாம். எலுமிச்சம் பழத்தில் […]
கோவிலில் துணைஆணையரின் நடவடிக்கை
மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், திருவிழா முகூர்த்த நாட்களை தவிர, மற்ற நாட்களில் பக்தர்கள் 5 மூலவர்களையும், தரிசனம் செய்ய துணை ஆணையாளர் திரு. […]
ஊழியர்களுக்கிடையே மோதல், 4 பேர் பணி நீக்கம்
மதுரை : மதுரை ரயில் நிலையம், மேற்கு நுழைவாயில் பகுதியில் செயல்பட்டு வரும் மதுரை கோட்ட , ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் ,சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே […]
மதுரையில் இளைஞர்களுக்கு போட்டி
மதுரை : மதுரை வடக்கு ரோட்டரி சங்கம், மற்றும் ஒத்தக்கடை போக்குவரத்து காவல் நிலையம், இணைந்து மதுரை ஒத்தக்கடையில் மினி மராத்தான் போட்டி நடை பெற்றது. இதில் […]
மருத்துவர் போல் பேசி, 2 லட்சம் மோசடி பெண் கைது
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பிரகாசபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வம் மனைவி பிரேமா (27) ,என்பவரிடம் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தம்புபுரம் பகுதியைச் சேர்ந்த அமுதா, […]
முன்விரோதம் காரணமாக, நிலக்கோட்டையில் கவலைக்கிடம்
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பள்ளபட்டி கந்தப்பக் கோட்டை கிராமத்தில், முன்விரோதம் காரணமாக 30-க்கும் மேற்பட்டவர்கள் பட்டகத்தி அருவாளுடன் ஊருக்கு புகுந்து, சராமாரியாக வெட்டியதில் […]
ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக, போடபட்ட வழக்குகள் ரத்து
சிவகங்கை : கொரோனா ஊரடங்கு காலத்தில் ,ஊரடங்கு உத்தரவை மீரியவர்கள், மற்றும் வதந்திகளை பரப்பியவர்கள், உண்மைக்குமாறான செய்திகள் பரப்பியவர்கள், உள்ளிட்டவர்கள் மீது சுமார் 10 லட்சம் வழக்குகள் […]
நத்தத்தில் 7 பேர் பணியிட மாற்றம், ஐ.ஜி. உத்தரவு
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலையத்தில், பணிபுரிந்த காவல் ஆய்வாளர்கள் திரு. பிச்சைமணி, ராமநாதபுரத்திற்கும், திரு. சேகர், கன்னியா குமரிக்கும், காவலர்கள் திரு. வீரையா […]
மதுரை கிரைம்ஸ் 14/05/2022
மதுரை : மதுரை மே 14 ,கபடி விளையாட்டில் நடந்த தகராறில் ஏற்பட்ட, முன்விரோதத்தில் சிறுவனை அரிவாளால் வெட்டிய, மற்றொரு சிறுவனை காவல் துறையினர், கைது செய்தனர். […]
மதுரையில் முதல்வரின் நலதிட்ட உதவிகள், மற்றும் அதிரடி உத்தரவு
மதுரை: தமிழகத்தில் திரு. மு.க.ஸ்டாலின், தலைமையிலான தி.மு.க அரசு பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்துள்ள நிலையில், அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பல்வேறு இடங்களில் […]
மதுரையில் பரபரப்பு, உரமூட்டைகளை ஏற்றி வந்த லாரி விபத்து
மதுரை : மதுரை பாலரங்காபுரம், லாரி குடோனில் இருந்து, கரூருக்கு உரமூட்டை ஏற்றி சென்ற லாரி, அரசரடி பிரதான சாலையில், அதிகாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஓட்டுநர், […]
குற்றவாளிகள் மீது, ஆக்கபூர்வமான நடவடிக்கை
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. Dr.M.சுதாகர், அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில், பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது, ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள, […]
வாலிபர் பலி, பொன்னேரி காவல் துறையினர் விசாரணை
திருவள்ளூர் : பொன்னேரி அடுத்த வஞ்சி வாக்கம், கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார் (27), தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்றிரவு தனது உறவினர் மஞ்சள் […]
மாணவி தற்கொலை, காட்டுர் காவல் துறையினர் விசாரணை
திருவள்ளூர் : பொன்னேரி அடுத்த ரெட்டிபாளையத்தை, சேர்ந்தவர் ஷர்மிலி (18), காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது தேர்வு எழுதி வரும் நிலையில் […]
பிரபல ரவுடி வெட்டி கொலை, எஸ். பி நேரில் விசாரணை
திருவள்ளூர் : பொன்னேரி வேண்பாக்கம், பள்ளம் பகுதியில் ஜவஹர், என்ற பிரபல ரவுடி வெட்டி கொலை ,செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட ஜவஹர் மீது […]
திண்டுக்கல் கிரைம்ஸ் 05/05/2022
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம், அருகே செந்துறை பகுதியில் 120 kg கஞ்சா கடத்திய வழக்கில், கைது செய்யப்பட்ட குணசேகரன், அழகு, அம்சு பாண்டி, ஆகிய மூன்று […]