தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல்! மே 5-ம் தேதி தொடங்கவிருந்த 12-ம் […]
Admin
இலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்
தேனி : தேனி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேனி நகர் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு […]
விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர் பல்வேறு இடங்களில் உள்ள வணிகர்கள், ஆட்டோ […]
விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்
மதுரை : மதுரை மாநகர் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் வாகன […]
காவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்
தூத்துக்குடி :தூத்துக்குடி காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ‘கோவிஷீல்டு” தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் […]
சென்னை கிரைம்ஸ் 18/04/2021
வியாசர்பாடி பகுதியில் மாவா விற்பனை செய்த ஒருவர், P3 வியாசர்பாடி காவல் குழுவினரால் கைது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் […]
வரதட்சணை! கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்
திருவள்ளூர்: திருவள்ளூர், செங்குன்றம் அடுத்த அலமாதி சாந்தி நகரை சேர்ந்தவர் அமரன் (29) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனுஷீபா(25) தினமும் தனது […]
பெரியார் பேருந்து நிலையம் அருகே முதியவர் பலி
மதுரை: மதுரை, பெரியார் பேருந்து நிலையம் அருகே பதிவுஎண்இல்லாத பைக் மோதியதில் பைக்கில் சென்ற முதியவர் பலியானார். மதுரை நன்மை தருவார் கோவில் தெருவை சேர்ந்தவர் காமாட்சி […]
மாமனார் மீது கொலைவெறி தாக்குதல்: 16 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
மதுரை : மதுரை , கூடல்புதூரில் மருமகனை காப்பாற்ற சென்ற மாமனார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 16 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். […]
“நடிகர் விவேக் உடலுக்கு மரியாதை” தேர்தல் ஆணையம் அனுமதி!
மறைந்த நடிகர் விவேக் உடலுக்கு தமிழக அரசு காவல்துறை மரியாதை அளிப்பதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ள நிலையில், அனுமதி அளிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. நகைசுவை […]
பொன்னேரி காவல்துறையினர் செயலை பாராட்டிய பொதுமக்கள்
திருவள்ளூர்: திருவள்ளூர், பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு சாலை குண்னமஞ்சேரி கிராமத்திலுள்ள முள் புதர் ஒன்றில் இருந்து முனங்கல் சத்தம். வருவதை அறிந்து அப்பகுதியை சேர்ந்த சிலர் அங்கு […]
கோவை துணை ஆணையாளர் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம்
கோவை : கோவை மாநகர காவல் மேற்கு உட்கோட்டம் பி1 பஜார் காவல் நிலையத்தில் நேற்றுமுன்தினம் கொரானா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அப்பகுதியில் உள்ள […]
கும்பகோணத்தில் கடத்தல் கும்பல் சில மணி நேரத்தில் கைது
தஞ்சாவூர்: கும்பகோணம் செட்டிமண்டபம் ராஜீவ் நகரில் வசித்து வரும் லாரி ஓனரான பஷீர் அகமது என்பவரை கடந்த 13-4-2021 அன்று இரவு ஒரு மர்ம கும்பல் காரில் […]
பொய்யான செய்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சேலம் மாநகர காவல்துறை கடும் எச்சரிக்கை
சேலம் மாநகரத்தில் குழந்தைகள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 400 நபர்கள் முகாமிட்டுள்ளதாகவும், அவர்கள் சுமார் 5 வயது முதல் 10 வயது வரை […]
முன்னாள் தனியார் வங்கி ஊழியர் பெரவள்ளூர் காவல் காவல்துறையினரால் கைது
சென்னை : வயதான நபர்களை குறி வைத்து அதிக வட்டி தருவதாக கூறி சுமார் ரூ.5 கோடி மோசடி செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர் அரிகுமார் […]
தேனி மாவட்டம் முழுவதும் தீவிர விழிப்புணர்வு பணியில் காவல்துறையினர்
தேனி : தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,IPS., அவர்கள் அறிவுரையின்படி தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய் தொற்று பரவுவதை […]
திருப்பாலைவனம் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதியானது அழகிய சுற்றுலா பகுதியாகும்.இங்கு நாள்தோறும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் […]
சென்னையில் முக்கிய கிரைம்ஸ் 14-04-2021
கஞ்சா விற்பனை செய்த 3 பெண்கள் உட்பட 5 நபர்கள் கைது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான […]
வேடசந்தூரில் பூஜை நடத்தி ஏமாற்றிய நபர் கைது
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் புதையல் எடுத்துத் தருவதாக ஆசை வார்த்தை கூறி நிர்வாண பூஜை நடத்தி ரியல் எஸ்டேட் அதிபரிடம் 22 லட்சம் ரொக்க […]
கோவை முக்கிய கிரைம்ஸ் 13/04/2021
சிறுமிக்கு பாலியல் தொல்லை அக்கா கணவர் போக்சோவில் கைது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததை வீடியோவாக எடுத்து வைத்திருந்த அக்காவின் கணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு […]