திருப்பூர் : ஏடிஎம் இயந்திரம் அடியோடு பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க […]
அண்மை செய்திகள்
திண்டுக்கல் சுவர் விளம்பரம் செய்த அரசியல் கட்சிகள் மீது வழக்கு
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால் சுவர் விளம்பரம் செய்யும் அரசியல் கட்சிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திண்டுக்கல் நாம் […]
இன்றைய கோவை கிரைம்ஸ் 03/03/2021
ஏடிஎம் டிஜிட்டல் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி கோவை: காளப்பட்டி சாலையில் நேரு நகர் பகுதியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. […]
கோவை எஸ்பி அலுவலகம் முற்றுகை:51பெண்கள் கைது
கோவை : பெண் எஸ்பிக்குபாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழ்நாடு காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு […]
இன்றைய மதுரை கிரைம்ஸ் 03/03/2021
மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் பணப்பிரச்சனையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை மதுரை மார்ச் 3 .ஜெய்ஹிந்ததுபுரத்தில் பணம் பிரச்சினையால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஜெய்ஹிந்துபுரம் ராமமூர்த்தி […]
இராணிப்பேட்டை பகுதிகளில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (02.03.2021) ல் சட்டமன்ற தேர்தல் 2021 பாதுகாப்பு பணியை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு துணை ராணுவ படையினர் வருகை தந்துள்ளனர். […]
தடுப்பூசி போட்டுக் கொண்ட இராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி
இராணிப்பேட்டை : முன்களப் பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசியை (COVID-19) போட்டுக்கொள்ளும் பொருட்டு, இன்று (02.03.2021) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.ரா.சிவகுமார் இ.கா.ப. அவர்கள் முன்மாதிரியாக […]
சரியான நேரத்தில் குருதி தானம் அளித்த பெரம்பலூர் மாவட்ட காவலர்
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருமதி.ஜெரால்டு அருள் ஜோஸ் என்ற பெண்ணிற்கு அறுவை சிகிச்சைக்கு O negative […]
சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த 50 நபர்கள் கைது
இராமநாதபுரம் :இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை பதுக்குவோர் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் […]
தடுப்பூசி போட்டுக் கொண்ட தேனி மாவட்ட காவல்துறையினர்
தேனி : முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக அரசு சார்பில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், […]
தூத்துக்குடியில் காவல்துறை அணிவகுப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் காவல்துறை மற்றும் துணை ராணுவபடையினரின் கொடி […]
மதுரையில் முக்கிய கிரைம்ஸ் 01/03/2021
கிளி பிடிக்க மரத்தில் ஏறிய சிறுவன் தவறி விழுந்து பலி மதுரை அருகே கிளி பிடிக்க மரத்தில் ஏறிய சிறுவன் தவறி விழுந்து பலியானார் . மதுரை […]
கொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.
திருவள்ளூர் : தாமரைப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் திருமதி மீனா க/பெ சசிகுமார் அவர்கள் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை போனது சம்பந்தமாக கொடுத்த புகாரின் […]
25 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த கோயம்பேடு காவல்துறையினர்
சென்னை : கோயம்பேடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடிய குற்றவாளியை கைது செய்து, 25 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த கோயம்பேடு காவல்துறையினர் சென்னை […]
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தமிழக முதல்வரின் சமூக சேவைக்கான பதக்கம்
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்கள் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கான, சமூக பணியை பாராட்டி 2020 ஆம் ஆண்டுக்கான […]
கிக் பாக்ஸிங் சாம்பியன் பட்டம் வென்ற பழனி தாலுகா சார்பு ஆய்வாளர்!
திண்டுக்கல்: பழனி தாலுகா காவல்நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜா சாம்பியன் ஆஃப் சாம்பியன் போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவின் ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் . […]
கஞ்சா விற்பனை, எண்ணூர் காவல் குழுவினரால் கைது
சென்னை : தி.நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ரூபேஷ் ரெட்டி (ஆந்திரா) உட்பட 3 நபர்கள் R-4 பாண்டிபஜார் காவல் குழுவினரால் கைது மற்றும் எண்ணூர் […]
மதுரை மாவட்டத்தில் இத்தனை வாக்குச் சாவடிகள் பதற்றமானவையா?: மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தகவல்
மதுரை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவித்து,தேர்தல் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்த சூழ்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் […]
இன்றைய மதுரை கிரைம்ஸ் 28/02/2021
மதுரை திருப்பாவையில் வீட்டை உடைத்து பணம் கொள்ளை மதுரை பிப்28 திருப்பாலையில்வீட்டை உடைத்து பணம் கொள்ளை அடித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பாலை கண்ணனேந்தல் மெயின் […]
ஆறுதல் கூறிய மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர்
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு காவல் சரகத்திற்கு உட்பட்ட கிராமத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, மரணம் குறித்து விரைந்து […]