அரியலூர் : அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய சரகம் ரெட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மு.புத்தூர் கிராமத்தை சேர்ந்த சிறுவன் 12.02.2021 மாலை 4 மணி அளவில் […]
அண்மை செய்திகள்
திருமணமான இருபது நாளில் மரணம், திருச்சி காவலருக்கு நடந்த சோகம்
திருச்சி : திருச்சி லால்குடி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(29). போலீஸ்காரரான இவர் மணிகண்டம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பணி முடிந்து அவர் வீடு திரும்பி […]
திருவள்ளூரில் இருவருக்கு குண்டாஸ்
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய காண்டீபன் வயது (47), கிருபாகரன் வயது (47) ஆகிய […]
பட்டாசு தொழிலாளிக்கு நடந்த சோகம், சிவகாசி கிழக்குப்பகுதி போலீசார் வழக்குபதிவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (29). இவர் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சங்கருக்கு கடந்த […]
செல்போனில் வீடியோ எடுத்த நபர் போக்சோ சட்டத்தில் கைது
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த சாக்கு வியாபாரி ஜெயச்சந்திரன் (38) என்பவர் அதே பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் குளிப்பதை தனது […]
சாலையில் கேட்பாரற்று கிடந்த பணம், மாணவருக்கு பாராட்டு
தேனி :தேனி மாவட்டம் கம்பம் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், முத்துக்குமார் என்ற மாணவர் சாலையில் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த போது சாலையில் பர்ஸ் […]
திடீர் எரிவாயு கசிவு பூட்டிய வீட்டுக்குள் சிக்கிய தம்பதிகள், மீட்ட தீயணைப்பு வீரர்கள்
மதுரை: மதுரை எஸ் எஸ் காலனி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சபரிநாதன் அடுக்கு மாடி குடியிருப்பில் குடியிருந்து வருகிறார் நேற்று காலை சமையலறையில் இருந்து எரிவாயு கசிவு […]
விபரிதத்தில் முடிந்த விளையாட்டு, சக நண்பர் எரித்து கொலை
சென்னை: தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் பாபு (22). சென்னை மாநகராட்சியில் நாய் பிடிக்கு ஊழியராக வேலை செய்து வந்தார். இவர், கடந்த மாதம் 26ம் தேதி மெரினாவில் நடந்த […]
3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம், சோமங்கலம் காவல்துறையினர் நடவடிக்கை?
சென்னை: கேட்டரிங் சர்வீஸ் நிறுவன கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்ைப ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, அதன் […]
கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டவர்களுக்கு கோவை எஸ்.பி பாராட்டு
கோவை: கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபரை காரில் கடத்திச் சென்று கொலை வெறித் தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றது. இதில் பாதிக்கப்பட்டவர் உடல் காயங்களுடன் அரசு […]
மதுரை மாநகர காவல்துறையில் பதியப்பட்ட குற்ற வழங்குகள்
மதுரை மாட்டுத்தாவணி அருகே தனியார் நிறுவன கணக்காளரின் வீட்டை உடைத்து 32 பவுன் நகை பணம் கொள்ளை மதுரை மாட்டுத்தாவனி அருகேதனியார் நிறுவன கணக்காளர் வீட்டை உடைத்து […]
மதுரையில் காவல் புதியக் கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர்
மதுரை: மதுரை அருகே மாட்டுத் தாவணி மற்றும் திருப்பாலை காவல் நிலைய புதியக் கட்டிடத்தை, சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி திறந்து வைத்தார். அதன்பின், […]
திருத்துறைபூண்டியில் புதிதாக புறநகர் காவல் நிலையம்
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி காவல் சரகம் விளக்குடி பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அவசர உதவிக்காக 24 மணி நேரம் இயங்கும் வகையில் மாவட்ட […]
வீடு புகுந்து நகைகளை திருடி சென்ற 5 நபர்கள் கைது
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த பாண்டி என்பவர் தன் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 09.02.2021 அன்று வீட்டிற்குள் புகுந்த […]
3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு 3-வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த செவந்திநாதபுரத்தை சேர்ந்த மரியசூசை என்பவர் மீது வழக்கு […]
சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக காவல் ஆய்வாளர் திரு.சிவசங்கரன் தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு உதவி […]
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு (12.02.2021) தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தேஷ்முக் சேகர் சஞ்சய்.IPS அவர்களின் தலைமையில் […]
காவலர்கள் பயன்பாட்டிற்கு ATM, DIG திறந்து வைத்தார்
திண்டுக்கல் : திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் எஸ்பிஐ ஏடிஎம் மையத்தைக் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி, எஸ்பி ரவளி பிரியா ஆகியோர் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனர். திண்டுக்கல்லில் […]
ஸ்பிரே அடித்து கொள்ளை சம்பவம், சூலூர் காவல்துறையினர் விசாரணை
கோவை: கோவை, சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகைகளை கொள்ளையடித்தனர். கருமத்தம்பட்டி சுண்டை மேடு பகுதியை சேர்ந்தவர் மாறன்(45) இவரது மனைவி […]
மதுரை ரயில் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு
மதுரை: மதுரை ரயில் நிலையத்தின் வளாகத்தில் அதிகப்படியான பழைய இரும்பு பிளாஸ்டிக் மற்றும் காலியான எண்ணெய் டப்பாக்கள் உள்ளிட்ட பொருட்கள் குப்பைகளாக கொட்டப்பட்டிருந்த இடத்தில் இன்று திடீரென […]