இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில், இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், இராணிப்பேட்டை காவல்துறை மற்றும் நிப்பான் பெயிண்ட் நிறுவனம் இணைந்து 10/06/2022 நடத்திய, இராணிப்பேட்டை வாலாஜா சந்திப்பு தேசிய […]
இராணிப்பேட்டை மாவட்டம்
தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலர், வெளியீட்டு விழா
இராணிப்பேட்டை : தமிழக முதல், அமைச்சராக திரு. மு.க.ஸ்டாலின், ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, அரசுத் துறைகளின் சார்பில், கடந்த ஒரு வருடத்தில் செயல்படுத்தப்பட்ட, நலத்திட்ட விவரங்களை […]
ஒரு மணி நேரத்திற்குள் இழந்த பணம் மீட்பு, சைபர் கிரைம் காவல்
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில், இயங்கி வரும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில், (07.05.2022) இன்று காலை, சுமார் 10.00 மணி அளவில் ராணிப்பேட்டையை, சேர்ந்த […]
ராணிப்பேட்டையில், வாலிபர் மீது குண்டாஸ்
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே, சாம்பசிவபுரத்தை சேர்ந்தவர், சரவணகுமார், (34) மது வியாபாரியான, இவரை ராணிப்பேட்டை, காவல் துறையினர், கடந்த மாதம் கைது செய்து […]
மகன் தற்கொலை, அதிர்ச்சியில் பெற்றோர் விபரீதம்
ராணிப்பேட்டை : மாவட்டம், காரையைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், (62), சைக்கிள் பழுது நீக்கும் கடை வைத்திருந்தார். இவரது மனைவி குணசுந்தரி,(50) மகன்கள் விக்னேஷ், (31) ரமேஷ், (30) […]
மாணவ மாணவிகள் இணைந்து நடத்திய விழிப்புணர்வு
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்திய போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு […]
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் மதுவிலக்குச் சட்டம் 14 (4) இப்படி இரு சக்கர வாகனங்கள் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் […]
நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்D.R. தீபா சத்தியன் இ.க .ப. அவர்களின் தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை நிர்வாகிகள் கலந்தாய்வு […]
காவலர்களை உற்சாகப்படுத்திய காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன்
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (23.03.2022) பிப்ரவரி மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர், மற்றும் உதவி ஆய்வாளர், காவல் ஆளிநர்கள் கணினி ஆப்ரேட்டர் (CCTNS), […]
வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர்.அவர்களுக்கு விருது
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் INDIAN BOOK OF RECORDS […]
வடக்கு மண்டல காவல் துறை தலைவர் அவர்கள் ஆய்வு
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற வாக்கு எண்ணும் மையமான அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வாலாஜா (AAA […]
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிப்பு நடைபெற்றது
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலூர் சரகம் காவல்துறை, இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் (IJM) , விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் சங்கம் மற்றும் பிற உதவி அமைப்புகள் ஒன்றாக […]
வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் ஆய்வு
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட வாக்களிக்கும் மையமான ஜி. வரதராஜுலு செட்டியார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் வாக்கு […]
நவீன காவல் கட்டுப்பாட்டு அறை திறந்து வைத்த வேலூர் சரக காவல்துறை துணை தலைவர்
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் திருமதி.ஆனி விஜயா இ.கா.ப., அவர்கள், மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை […]
இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு
இராணிப்பேட்டை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் காவல் துறையின் சார்பாக கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை இராணிப்பேட்டை காவல் […]
இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சோளிங்கர் நகராட்சி மற்றும் தக்கோலம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாக்கு மையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. […]
3.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வழியாக கேரளாவுக்கு ரயிலில் கடத்தவிருந்த 3.5 கிலோ கஞ்சாவை அரக்கோணம் ரயில்வே இன்ஸ்பெக்டர் திருமதி. விஜயலட்சுமி தலைமையிலான ரயில்வே போலீசார் பறிமுதல் […]
இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாதுகாப்பு பணிகளை குறித்து ஆய்வு
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்பு மனுத்தாக்கல் 28.01.2022 முதல் 04.02.2022 வரை நடைபெற்றது இதனை தொடர்ந்து வேட்புமனுத் தாக்கல் திரும்பப் […]
கிராமிய காவல் நிலையத்தை பார்வையிட்ட வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர்
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்டு கொண்டிருக்கும் மாவட்ட காவல் அலுவலகத்தின் பணிகளையும் மற்றும் ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தையும் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் […]
பாதுகாப்பு பணிகளை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்பு மனுத்தாக்கல் 28.01.2022 முதல் 04.02.2022 வரை நடைபெறுவதால் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு […]