ஈரோடு : ஈரோடு கடத்தூர் கோபியை அடுத்த ஒட்டர் கரட்டுப்பாளையம் பகுதியில், மாவோயிஸ்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் , மற்றும் கடத்தூர் காவல்துறையினர், ரோந்து சென்றனர். அப்போது […]
ஈரோடு மாவட்டம்
மது விற்ற, 11 பேர் கைது!
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், சட்டம் ஒழுங்கு மற்றும் மது விலக்கு பிரிவு காவல்துறையினர் , தீவிர சோதனையில் […]
மாணவியை கடத்தி, திருமணம் செய்தவா் கைது!
ஈரோடு : ஈரோடு மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த (16), வயது சிறுமி பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் கடந்த 9-ந் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றார். […]
சொத்து தகராறில், தந்தையை அடித்த மகன் கைது!
ஈரோடு : ஈரோடு புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கண்டிசாலை பகுதியை சேர்ந்தவர் பொங்கியான் (70), இவருடைய மகன் நாகராஜ். இன்னும் திருமணம் ஆகாதவர். பொங்கியானுக்கு ஒரு மகளும் […]
கலவரத்தை தூண்டிய வடமாநில ஒப்பந்ததாரர்கள், 3 பேர் கைது!
ஈரோடு : மொடக்குறிச்சி அருகே தனியார் மில் இயங்கி வருகிறது. இந்த மில்லில் பணியாற்றிய பீகார் மாநிலம் சாம்பாரல் கிழக்கு மாவட்டம் ராம்பூர்வா கிராமம் சத்ய நாராயணன் […]
கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல், வாலிபர் கைது!
ஈரோடு : ஈரோடு மாவட்டம், தாளவாடியில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாளவாடி காவல் துறையினருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் […]
17 வயது சிறுமி கடத்தல், வாலிபர் கைது!
ஈரோடு : ஈரோடு அந்தியூர் பகுதியை சேர்ந்த (17), வயது சிறுமி ஒருவரை காணவில்லை, என்று அவருடைய பெற்றோர் அந்தியூர் காவல் நிலையத்தில், புகார் அளித்தனர். அதன்பேரில் […]
ரெயிலில் கடத்தி வரப்பட்ட, 19½ கிலோ கஞ்சா சிக்கியது!
ஈரோடு : ஈரோடு டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக, ஈரோடு ரெயில்வே […]
வாகனம் மோதி மூதாட்டி பலி!
ஈரோடு : ஈரோடு மேட்டுக்கடை அருகே உள்ள நத்தக்காட்டுபாளையம் , பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவருடைய மனைவி ருக்மணி (85), இவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில், […]
இந்த ஆண்டில் குற்ற வழக்குகளில், 183 பேர் கைது!
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், இந்த ஆண்டில் இதுவரை 201 குற்ற வழக்குகளில், 152 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் 183 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே […]
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு பதவி உயர்வு:
ஈரோடு : தமிழக போலீஸ் துறையில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகளாக பணியாற்றி வந்த 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட மொத்தம் 27 பேருக்கு பதவி உயர்வு […]
தலைமை ஆசிரியை வீட்டில், தீ வைத்து எரிப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!
ஈரோடு : ஈரோடு கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (65), இவருடைய மனைவி ஷீஜா (52), இவர்களுக்கு நிஷாந்த் என்ற மகனும், நிஷாந்தினி என்ற […]
நம்பியூர் அருகே, மாணவி தற்கொலை!
ஈரோடு : ஈரோடு நம்பியூர் அருகே உள்ள ரங்கநாதபுரம் செங்காடு பகுதியை சேர்ந்தவர் ராமக்கண்ணன். பனியன் கம்பெனி தொழிலாளி, இவருடைய மனைவி பிரியா. இவர்களுடைய மகள் கிருத்திகா […]
பள்ளி வாகனங்களை, அதிகாரிகள் ஆய்வு!
ஈரோடு : பள்ளிக்கூட வாகனங்கள் கோபி அருகே உள்ள ஒத்தக்குதிரை வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் கோபி, சத்தி, பவானி, ஆகிய பகுதியில், உள்ள பள்ளிகளுக்கு சொந்தமான 400 […]
மாணவியை கடத்திய 16 வயது சிறுவன், போக்சோவில் கைது!
ஈரோடு : அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலை பகுதியை சேர்ந்த செங்கல்சூளை தொழிலாளி, மகள் அந்தியூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 7-ம் வகுப்பு படித்து […]
போலி ஆவணம் தயாரித்து, கொடுத்த வாலிபர் கைது
ஈரோடு : ஈரோட்டை சேர்ந்த (38), வயது பெண்ணுக்கு 16 வயதில் சிறுமி உள்ளார். சிறுமிக்கு 3 வயது இருக்கும்போதே அந்த பெண் தனது கணவரை பிரிந்து […]
ஆன்லைன் விளையாட்டால், மாணவன் தற்கொலை!
ஈரோடு : ஊஞ்சலூர் அருகே உள்ள வெள்ளோட்டம் பரப்பு, மணக் காட்டுப் புதூரை சேர்ந்தவர் ரவி (55), அவருடைய மனைவி பெயர் வெண்ணிலா (49), இவர்கள் அந்த […]
ஈரோட்டில் 70 பேரிடம் சி.பி.சி.ஐ.டி., காவல் துறையினர் விசாரணை!
ஈரோடு : தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர், கே.என்.நேருவின் சகோதரரும், திருச்சி தொழில் அதிபருமான ராமஜெயம் கடந்த (2012), -ம் ஆண்டு மார்ச் மாதம் மர்மநபர்களால், கடத்தி […]
லாரி மோதல், பொறியாளா் பலி
ஈரோடு : பெருந்துறையை அடுத்துள்ள பொன்முடி, வடக்குப்பாளையத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி, இவருடைய மகன் கண்ணன் (22), என்ஜினீயரிங் முடித்துவிட்டு, பெருந்துறை பகுதியில் உள்ள நிறுவனத்தில், வேலை பார்த்து […]
பெண்ணிடம் நகை பறிப்பு, மர்ம நபருக்கு வலைவீச்சு
ஈரோடு : ஈரோடு காசிபாளையம் முத்தம்பாளையம், வீட்டுவசதி வாரியம் 3-வது பகுதியை சேர்ந்தவர் பத்மா (50), இவர் நேற்று முன்தினம் மதியம் அந்த பகுதியில், உள்ள கிறிஸ்தவ […]