கடலூர் : பாண்டிச்சேரியிலிருந்து சீர்காழிக்கு லாரியில் சாராயம் கடத்துவதாக வந்த ரகசிய தகவலையடுத்து இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன், எஸ்ஐ அழகிரி,மற்றும் போலீசார் சிதம்பரம் அருகே உள்ள பி. […]
கடலூர் மாவட்டம்
சிதம்பரம் அருகே நகைகள் கொள்ளையடித்த 2 பேர் கைது
கடலூர் : கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணராமன் (வயது 50) சிதம்பரம் அடுத்த ஏ. மண்டபம் பகுதியில் மருந்து கடை […]
கொட்டும் மழையிலும் போக்குவரத்தை சரி செய்த பெண் காவலர்கள்
கடலூர் : கடலூரில் போக்குவரத்து பிரிவு முதல் நிலை பெண் காவலர்கள் திருமதி.அனிதா, திருமதி.எழிலரசி ஆகியோர் கடலூர் போஸ்ட் ஆபீஸ் சந்திப்பில் மழை பெய்து கொண்டிருந்தபோது போக்குவரத்தை […]
நான்கு நாட்களாக மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றிய காவல்துறை
கடலூர் : கடலூர் மாவட்டம், நான்கு நாட்களாக மழை வெள்ளத்தில் சிக்கிய மக்கள் சிதம்பரம் நகரில் நான்கு நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக வெளியில் வரமுடியாமல் […]
பிறந்த குழந்தை, தாய் இருவரையும் மீட்ட, கடலூர் எஸ்.பி. அபிநவ் ஐபிஎஸ்
கடலூர் : கடலூர் மாவட்டம் கொளக்குடி கிராமம் சுமார் 60 குடும்பங்கள் மழை நீரினால் சூழ்ந்துள்ளதாக தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M.அபிநவ் […]
1 மணி நேரத்தில் திருடி சென்றவனை பிடித்த கடலூர் துறைமுகம் போலீசார்!
கடலூர் : கடலூர் துறைமுகம் காவல் நிலையம் சரகம் தைக்கால் தோணித்துறையில் வாதி முருகன் வயது 42, என்பவர் தனது மனைவி ஆனந்தியுடன் நேற்று மாலை 6 […]
நெல்லிக்குப்பம் காவல் நிலைய காவலர்களுக்கு பாராட்டு
கடலூர் : கடலூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரண்டு சக்கரவாகனங்கள் திருடு போனதை தொடர்ந்து போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் […]
கடலூரில் ஒரு கார்ப்ரேட் காவல் நிலையம்
கடலூர்: காவல் நிலையத்தின் பார்வையாளர்கள் அமரும் அறை இது என்றால் நம்ப முடிகிறதா.! அதுவும் ஒரு தாலுகா காவல் நிலையம்..! ஆனால் அதுதான் உண்மை..! ஒரு தேர்ந்த […]
இளைஞர்களுக்கு காவலர் தேர்வுகள் தொடர்பான ஆலோசனை வழங்கிய பண்ருட்டி DSP
கடலூர்: கடலூர், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் அரசியல் கட்சியினர் விளம்பரம் எழுதுவது தொடர்பான மோதலில் சில இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு […]
சாலையில் கிடந்த பணத்தை எடுத்து நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த பெண் காவலர்.
கடலூர் : கடந்த வாரம் சாவடி சக்தி கணபதிநகரை சேர்ந்த திருமதி சுகந்தி வயது 29, என்பவர் தனது சகோதரருடன் கே.வி டெக்ஸ் துணி எடுக்க கையில் […]
பிரதமரின் திட்டத்தில் மோசடி, விசாரணையை துவங்கியது சிபிசிஐடி
கடலூர் : மத்திய அரசு, விவசாயிகளுக்கான பிரதம மந்திரியின் கிசான் நிதி உதவி திட்டத்தை (3 தவணைகளில் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம்) கடந்த 2018-ம் ஆண்டு […]
கஞ்சா வேட்டையில் சிறப்பாக பணியாற்றிய நெல்லிகுப்பம் காவல்துறையினர்.
கடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டி உட்கோட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் 5 எதிரிகளை […]
கடலுாரில் மாஜி ஊராட்சி தலைவரின் தம்பி வெட்டி கொலை.
கடலுார் : கடலுார் அருகே, தேர்தல் முன் விரோதத்தில், முன்னாள் ஊராட்சி தலைவரின் தம்பி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 20க்கும் மேற்பட்ட படகுகளுக்கு தீ வைக்கப்பட்டது. வீடுகள், வாகனங்கள் […]
கடலூரில் பெண் அடித்து கொலை
கடலுார் : கடலுார் மாவட்டம், தொழுதுார் அடுத்த வடகராம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகுவேல் மனைவி கருப்பாயி, 42 இவரது கணவர் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். […]
மணல் கொள்ளையில் ஈடுபட்ட பேரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை
கடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புலவனூர் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் சிலர் தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக பண்ருட்டி காவல் நிலைய […]
கடலூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்க்கள்
கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ அபிநவ் IPS அவர்களின் அறிவுரையின்படி, கடலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி K. […]
காவலர்கள் மனஅழுத்தத்தை போக்க விழிப்புணர்வு கோலப்போட்டி
கடலூர் : கடலூர் காவலர் பயிற்சி பள்ளி 10 பெண் பயிற்சி காவலர்களுக்கு கொரொனா நோய் தொற்று காரணமாக அவர்கள் சிகிச்கையில் இருந்து வரும் நிலையில் ஏனைய […]
கொரானாவை வென்ற காவலர்களை வரவேற்ற காவல் கண்காணிப்பாளர்
கடலூர் : கடலூர் மாவட்டம் தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில் 133 பெண் பயிற்சி காவலர்கள் கடந்த 4.5.2020 ஆம் தேதி முதல் பயிற்சி பெற்று வந்த […]
ஓய்வு பெற்ற காவலர்களை கௌரவித்த கடலூர் காவல் கண்காணிப்பாளர்
கடலூர் : கடலூர் மாவட்டத்தில் காவல்துறையில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஓய்வு பெற்ற காவலர்கள் கவுரவிக்கும் வகையில் கடலூர் […]
மதுவாங்க செலவுக்கு பணம் தராததால் தந்தையை கொலை செய்த மகன் கைது
கடலூர் : கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நகர் கிராமத்தில் மதுவாங்க செலவுக்கு பணம் தராததால் முருகேசன் என்பவர் அவரது மகன் கொளஞ்சி கல்லால் தாக்கியதால் பரிதாபமாக […]