கரூர் : கரூர் குளித்தலை அருகே உள்ள குப்புரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (39), அதே பகுதியை சேர்ந்த சரவணகுமார் என்பவர் மது விற்ற வழக்கில் சிறையில், […]
கரூர் மாவட்டம்
சேவல் சண்டையில், ஈடுபட்ட 3 பேர் கைது!
கரூர் : கரூர் குளித்தலை காவல் துறையினர், குளித்தலை பகுதியில் ரோந்து பணியில், ஈடுபட்டிருந்தனர். அப்போது குளித்தலை காவிரி ஆற்றங்கரை பகுதியில் , சேவல் சண்டை […]
ஜவுளி நிறுவன, தொழிலாளி கைது!
கரூர் : கரூர் அருகே உள்ள என்.புதூரை சேர்ந்தவர் பழனியப்பன் என்கிற முரளி (37), ஜவுளி நிறுவன தொழிலாளி. இவர் (15), வயது சிறுமியை திருமணம் செய்து […]
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் IPS
கரூர் : கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் IPS அவர்கள் 10.06.2022 தேதியன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் B.E. Aeronautical Engineering படிப்பை […]
கற்களை கடத்திய, வாலிபர் மீது வழக்கு!
கரூர் : கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே சேங்கல் பகுதியில், சட்டவிரோதமாக அரளைக்கற்கள் கடத்தப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில், கனிமம் மற்றும் சுரங்கத்துறை சிறப்பு வருவாய் ஆய்வாளர் […]
விசாரணைக்கு அழைத்து சென்ற போது விபத்தில் மரணம்!
கரூர் : கரூர் மாவட்டம், தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (34), வேடச்சந்துார் அருகே விருதலைப்பட்டியில், வசித்து வந்தார். இவர் கரூர் மாவட்ட எல்லையான கணவாய் பகுதியில், […]
வாலிபர் மாயம்!
கரூர் : கரூர் மாவட்டம், கண்ணமுத்தாம் பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (29), இவர் சணப்பிரட்டியில், உள்ள தனது சகோதரி சகுந்தலா வீட்டில், தங்கியிருந்து கரூரில் உள்ள டெக்ஸ்டைல் […]
இரும்பு பொருட்கள் திருட்டு குறித்து, காவல் துறையினர் வழக்கு
கரூர்: கரூர் தோகைமலை, அருகே பொருந்தலூர் ஊராட்சி தெலுங்கபட்டி பேருந்து நிறுத்தம் அருகே ஒரு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை நேற்று முன்தினம் காலை காவலாளி, […]
கரூர், வெள்ளியணையில், 2 பேர் விபரீத முடிவு
கரூர் : கரூர் நீலிமேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், இவரது மனைவி பிருந்தா, 30, இவர்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கார்த்திகேயன் மது பழகத்துக்கு […]
இளம்பெண் தற்கொலை!
கரூர் : கரூர் வடிவேல் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன், இவருடைய மனைவி பிருந்தா (30), இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. தற்போது இந்த தம்பதிக்கு 2 […]
பேருந்து விபத்தில், பெண் பலி
கரூர் : கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் சேர்ந்த கலாராணி, (55), நேற்று முன்தினம், தன் இரு சக்கர வாகனத்தில், கரூர் மணப்பாறை சாலை லிங்கத்துார் பேருந்து நிலையத்தில்,அருகே […]
விபத்தில் காவல் துறையினரின், தீவிர விசாரணை
கரூர் : குளித்தலை அடுத்த, பழையஜெயங்கொண்டம் டவுன் பஞ்., சேர்ந்தவர் மலையாளன், (46), கூலி தொழிலாளி. இவர், நேற்று, யமகா இருசக்கர வாகனத்தில், கிருஷ்ணராயபுரம் சென்று விட்டு, […]
தொழிலாளி மீது வழக்கு
கரூர் : குளித்தலை அடுத்த, சிந்தலவாடி பஞ் புனவாசிபட்டியைச் சேர்ந்தவர் விவசாயி மோகன்ராஜ், (32), அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன், (55), கூலி தொழிலாளி. இவர் கடந்த, […]
மகனுடன் தாய் கிணற்றில், விழுந்து தற்கொலை
கரூர் : கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை கோடங்கிப்பட்டி பகுதியை, சேர்ந்தவர் அமிர்தலிங்கம், இவரது மனைவி முத்துலட்சுமி, (22), இருவரும் டெய்லர். இவர்களது மகன் கனிஷ், (4), இந்நிலையில் […]
சிறுமியை திருமணம் செய்த, வாலிபர் மீது வழக்குப்பதிவு
கரூர் : குளித்தலை, அடுத்த, சத்தியமங்கலம் பஞ், அய்யர்மலையை சேர்ந்தவர் முருகானந்தம், (23), இவர் கொசூர் பஞ், பகுதியை சேர்ந்த சிறுமியை, திருமணம் செய்துகொண்டார். இதுகுறித்து, குளித்தலை […]
குரூப் – 2 தேர்வு கேள்வித்தாள் அறைக்கு, காவல் துறையின் பாதுகாப்பு
கரூர் : உத்தமபாளையம் பகுதியில் குரூப் – 2 தேர்விற்கான வினாத்தாள், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. உத்தமபாளையம் பகுதியில்வருகின்ற, (21.05.2022), ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ள குரூப் […]
தி.மு.க. கிளை செயலாளர், வீடியோ வெளியிட்டு தீக்குளிப்பு
கரூர் : கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் பகுதி யை சேர்ந்தவர் இளங்கோ, (45), நஞ்சை புகழூர் பஞ்சாயத்து, 7 வார்டு தி.மு.க., கிளை செயலாளராக உள்ளார். நேற்று […]
கரூரில் இரு வாலிபர்களுக்கு, 40 ஆண்டு சிறை
கரூர் : கரூர் மாவட்டம், கடவூர் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள், கணேசன், (28), முனியப்பன், (23), இவர்கள், அதே பகுதியை சேர்ந்த, (23), வயது மனம் நலம் […]
பள்ளி சிறுமிக்கு பாலியல், தொல்லை வாலிபர் கைது
கரூர் : கரூர், வாங்கல் அருகே, பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை, கொடுத்த, வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர், கைது செய்தனர். கரூர் மாவட்டம், […]
கரூரில் வாலிபர், மீது போக்சோ
கரூர் : கரூர் மாவட்டம், வாங்கல் நெரூர் வடக்கு பாளையூர், பகுதியை சேர்ந்த ராமதாஸ், என்பவரது மகன் திலீப்,(24), இவர் மின்னாம்பள்ளி பகுதியை சேர்ந்த, (17), வயதுடைய, […]