கள்ளக்குறிச்சி : பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கடந்த 28.02.2022-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூர் முதல் மணலூர்பேட்டை வரை செல்லும் அரசு […]
கள்ளக்குறிச்சி மாவட்டம்
சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை
கள்ளக்குறிச்சி: மனைவியை கொலை செய்த நபரை ஓராண்டு குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் அவர்கள் உத்தரவுப்படி […]
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 14.(4) இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 மூன்று சக்கர வாகனங்கள் (மொத்தம் 40 )அரசுக்கு பறிமுதல் […]
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வடக்குமண்டல காவல்துறை தலைவர் ஆய்வு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வடக்குமண்டல காவல்துறை தலைவர் அவர்கள் வாருடாந்திர ஆய்வு இன்று 24.02.2022 -ந் தேதி வடக்கு மண்டல காவல்துறை தலைவர் […]
ஆன்லைன் மூலம் சூதாட்டம் 9 பேர் கொண்ட இளைஞர் கும்பல் சுற்றி வளைப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையினருக்கு, நேற்று அக்டோபர் 27ஆம் தேதி கள்ளக்குறிச்சி நகராட்சி கிருஷ்ணா நகர் என்ற பகுதியில் ஆன்லைன் மூலம் சூதாட்டத்தில் பலர் ஈடுபட்டு […]
ரத்த தானம் செய்த D.S.P
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அவசரமாக ரத்தம் தேவைப்பட்டதால் சற்றும் தாமதிக்காமல் உதவ முன்வந்த D.S.P திருமதி.ராஜலட்சுமி அவர்களுக்கு ஒரு […]
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல்ஹக் IPS அவர்கள் கள்ளக்குறிச்சி முதல் சங்கராபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதையொட்டி அந்த இடங்களை நேரில் […]
DRONE CAMERA- வை பயன்படுத்தி அதிரடி சோதனை கள்ளச்சாராய ஊரல் அழிப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல்ஹக் இ.கா.ப அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கல்வராயன்மலையில் தொடர்ந்து கள்ளச்சாராயம் […]
ஆபத்தில் உதவிய காவல்துறையினர்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று மழையின் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது […]
உளுந்தூர்பேட்டை போலீசார் நடவடிக்கையை பாராட்டிய பொதுமக்கள்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் பாலி கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் பிரகாஷ் என்பவர் தனது சொந்த தேவைக்காக பொருட்கள் வாங்குவதற்கு ரூ.45 ஆயிரம் பணத்தை தனது […]
ஆற்றில் தவறி விழுந்த சிறுவன், சடலத்தை மீட்ட காவல்துறையினர்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த அஸ்வந் (15) என்ற சிறுவன் கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் கடந்த 4ஆம் தேதி தவறி விழுந்த […]
தேசிய நெடுஞ்சாலையில் லாரி விபத்து, போக்குவரத்தினை உடனடியாக சீர் செய்த உதவி ஆய்வாளர்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சென்னையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் லாரி குறுக்கே கார் வந்ததால் நிலை தடுமாறி சாலையில் நடுவே உள்ள தடுப்பு கட்டை […]
மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு ஒருவர் உயிரிழப்பு!
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உள்ள திருப்பாலப்பந்தல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிருபனையூர் தக்கா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் […]
பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு !
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் உத்தரவின்படி., கச்சிராயபாளையம் அருகேயுள்ள ஏர்வாய்பட்டினம் கிராமத்தில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் […]
உதவி ஆய்வாளருக்கு விபத்து.!! கை துண்டாக சிதறியது..!!
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே உள்ள வரஞ்சரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஜம்புலிங்கம் இரவு ரோந்து பணியில் போது வேப்பூர் கள்ளக்குறிச்சி சாலையில் வந்து […]
கள்ளக்குறிச்சி தீயணைப்புத்துறையினர் கிருமி நாசினி தெளிப்பு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்திரவுபடி கள்ளக்குறிச்சி மற்றும் உளுந்தூர்பேட்டை நகர வீதிகள் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீயணைப்புத்துறையினர் கிருமி […]
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கள ஆய்வு.
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்கள், நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருந்து கொண்டிருக்கும் நிலையில் கள்ளக்குறிச்சி நகர பகுதியல் […]
கல்லூரி மாணவர்களுக்கு காவல் துணை கண்காணிப்பாளரின் அறிவுரைகள்.
கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 21 ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக […]
சாராயம் காய்ச்ச வெல்லம் கடத்தியவர் வாகனத்துடன் கைது
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவு படி கல்வராயன்மலை பகுதியில் சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கோடு திருக்கோவிலூர் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் […]
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் தலைமையில் போலீசார் கல்வராயன் மலை ஈச்சங்காடு பகுதியில் சாராயவேட்டை நடத்தினர் அப்போது ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த […]