திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் சேர்ந்த ரவி டிஜிபியாக பதவி உயர்வு அடைந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் வெரியப்பூர் நினைவில் வாழும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் […]
காவலர் பதவி உயர்வு
தமிழக காவல்துறையில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள், டி.ஜி.பி.யாக பதவி உயர்வு
தமிழகத்தில் கூடுதல் டிஜிபியாக உள்ள நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளித்து கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. எஸ். கே. பிரபாகர் அறிக்கை வெளியிட்டுள்ளார். […]
தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை : தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் எஸ். கே. பிரபாகர் நேற்று பிறப்பித்த […]
14 டிஐஜிக்கள் ஐஜியாக பதவி உயர்வு தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு அதிகாரிகள் DIG களாக உள்ள 14 பேர் ஐஜி ஆக (காவல்துறை தலைவர்) பதவி உயர்வு அளித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, […]
தமிழகத்தில் 23 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம், 16 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழக அரசு நேற்று அறிக்கை வெளியிட்டது. அதன்படி, சென்னை, மதுரை காவல் ஆணையர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை […]
தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி,IPS நியமனம்
தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்தியமூர்த்தி இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார். தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம். சென்னை மத்திய குற்றப்பிரிவில் கூடுதல் ஆணையராக […]
தேனி மாவட்டத்தை சேர்ந்த 21 தலைமை காவலர்களுக்கு, சிறப்பு சார்பு ஆய்வாளர் பதவி உயர்வு
தேனி : 01.03.1995-ம் தேதி காவல்துறையில் பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் சிறப்பான முறையில் பணிபுரிந்த தலைமை காவலர்களுக்கு, சிறப்பு சார்பு ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. […]
திண்டுக்கல் மாவட்டத்தில் 10 தலைமை காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் காவல் துறையில் எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் இல்லாத 10 தலைமை […]
தமிழகத்தில் 3 ஏடிஜிபிகள். டிஜிபிகளாக பதவி உயர்வு
தமிழகத்தில் காவல் துறை கூடுதல் இயக்குனர்கள் திரு.சஞ்சய் அரோரா ஐபிஎஸ், திரு.சுனில் குமார் ஐபிஎஸ், மற்றும் திரு.சுனில் குமார் சிங், ஐபிஎஸ் ஆகியோர் காவல்துறை இயக்குநர்களாக (டிஜிபி) […]
தமிழக காவல்துறையில் 16 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு
தமிழக காவல்துறையில் 16 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 5 பேர் புதிய மாவட்டங்களின் எஸ்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருவல்லிக்கேணி துணை ஆணையர் திரு. சுகுனா சிங் […]
புதிதாக அறிவித்துள்ள 5 மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம், தமிழக அரசு உத்தரவு
சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி, திருப்பத்தூர் மாவட்டம் – பி.விஜயகுமார், IPS தென்காசி மாவட்டம் – ஜி.சுகுணா […]
தமிழகத்தில் 5 ADGP-க்கள் DGP-க்களாக பதவி உயர்வு
தமிழகத்தில் 5 ஏடிஜிபிக்களுக்கு காவல்துறை இயக்குநர் (டிஜிபி)யாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு.நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ளார். […]
தமிழகத்தில் 6 IPS அதிகாரிகள் DGP யாக பதவி உயர்வு
தமிழக காவல் ஏடிஜிபிக்கள் 6 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு.நிரஞ்சன் மார்ட்டி நேற்று வெளியிட்டார். அவர்களுக்கான […]
சிறைதுறை காவல் உயர் அதிகாரிகள் பணி இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு
சென்னை: சென்னை புழல், திருச்சி, கோவை மற்றும் சேலம் சிறைகளின் காவல் கண்காணிப்பாளர்கள் 4 பேருக்கு பணியிட மாற்றம் மற்றும் 2 பேருக்கு பதவி உயர்வு அளித்து […]
தமிழகத்தில் 8 IPS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, 22 IPS அதிகாரிகளுக்கு பணி இடமாற்றம்
தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் பல துணை ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் […]