தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழக அரசு நேற்று அறிக்கை வெளியிட்டது. அதன்படி, சென்னை, மதுரை காவல் ஆணையர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை […]
காவலர் பதவி உயர்வு
தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி,IPS நியமனம்
தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்தியமூர்த்தி இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார். தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம். சென்னை மத்திய குற்றப்பிரிவில் கூடுதல் ஆணையராக […]
தேனி மாவட்டத்தை சேர்ந்த 21 தலைமை காவலர்களுக்கு, சிறப்பு சார்பு ஆய்வாளர் பதவி உயர்வு
தேனி : 01.03.1995-ம் தேதி காவல்துறையில் பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் சிறப்பான முறையில் பணிபுரிந்த தலைமை காவலர்களுக்கு, சிறப்பு சார்பு ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. […]
திண்டுக்கல் மாவட்டத்தில் 10 தலைமை காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் காவல் துறையில் எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் இல்லாத 10 தலைமை […]
தமிழகத்தில் 3 ஏடிஜிபிகள். டிஜிபிகளாக பதவி உயர்வு
தமிழகத்தில் காவல் துறை கூடுதல் இயக்குனர்கள் திரு.சஞ்சய் அரோரா ஐபிஎஸ், திரு.சுனில் குமார் ஐபிஎஸ், மற்றும் திரு.சுனில் குமார் சிங், ஐபிஎஸ் ஆகியோர் காவல்துறை இயக்குநர்களாக (டிஜிபி) […]
தமிழக காவல்துறையில் 16 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு
தமிழக காவல்துறையில் 16 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 5 பேர் புதிய மாவட்டங்களின் எஸ்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருவல்லிக்கேணி துணை ஆணையர் திரு. சுகுனா சிங் […]
புதிதாக அறிவித்துள்ள 5 மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம், தமிழக அரசு உத்தரவு
சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி, திருப்பத்தூர் மாவட்டம் – பி.விஜயகுமார், IPS தென்காசி மாவட்டம் – ஜி.சுகுணா […]
தமிழகத்தில் 5 ADGP-க்கள் DGP-க்களாக பதவி உயர்வு
தமிழகத்தில் 5 ஏடிஜிபிக்களுக்கு காவல்துறை இயக்குநர் (டிஜிபி)யாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு.நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ளார். […]
தமிழகத்தில் 6 IPS அதிகாரிகள் DGP யாக பதவி உயர்வு
தமிழக காவல் ஏடிஜிபிக்கள் 6 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு.நிரஞ்சன் மார்ட்டி நேற்று வெளியிட்டார். அவர்களுக்கான […]
சிறைதுறை காவல் உயர் அதிகாரிகள் பணி இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு
சென்னை: சென்னை புழல், திருச்சி, கோவை மற்றும் சேலம் சிறைகளின் காவல் கண்காணிப்பாளர்கள் 4 பேருக்கு பணியிட மாற்றம் மற்றும் 2 பேருக்கு பதவி உயர்வு அளித்து […]
தமிழகத்தில் 8 IPS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, 22 IPS அதிகாரிகளுக்கு பணி இடமாற்றம்
தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் பல துணை ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் […]