கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சிவசக்தி நகரை சேர்ந்தவர் ராஜீ, இவரது மனைவி யாசோதா (43), இவர் அருகில், உள்ள கடைக்கு பொருட்கள் வாங்கி பின் […]
கிருஷ்ணகிரி மாவட்டம்
இரு பிரிவினர் மோதல், 13 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி : நாகரசம்பட்டி அடுத்த வேலம்பட்டி, பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார், (40), விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள்,(41), இவர்கள் இருவரது நிலங்களும், அருகருகில் உள்ளன. இவர்கள் […]
கிருஷ்ணகிரியில் ₹ 25,43,880 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல், 2 பேர் கைது
கிருஷ்ணகிரி : அட்கோ காவல் நிலைய பகுதியில் காவல் துறையினர் , பெங்களூரு to கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, பேரண்டப்பள்ளி, பூ மார்க்கெட் அருகில் வாகன சோதனையில், […]
கிருஷ்ணகிரியில் தீக்குளித்து பெண் தற்கொலை
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே கட்டிகானப்பள்ளி, சத்யசாய் நகரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (50), சற்று மனநலம் பாதித்தவர். இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தார். […]
வேப்பனப்பள்ளியில் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள், கடத்தல் தடுப்பு பிரிவு, காவல் ஆய்வாளர் திருமதி. வளர்மதி, தலைமையில், உதவி ஆய்வாளர் திரு.தென்னரசு, மற்றும் காவல் துறையினர், […]
கிருஷ்ணகிரியில் போதை பொருள் கடத்திய நபர் மீது குண்டாஸ் எஸ்.பி.யின் உத்தரவு
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை சேர்ந்தவர் தீபராம் (32), இவர் கிருஷ்ணகிரியிலிருந்து வேலுாருக்கு, குட்கா பொருட்கள் கடத்திய போது, கடந்த மாதம் வேலுார் வடக்கு காவல்துறையினர், […]
சட்ட விரோதமான செயலில் 4 பேர் கைது
கிருஷ்ணகிரி : கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில், ராயக்கோட்டைTO கெலமங்கலம் வெள்ளிச்சந்தை பஸ் ஸ்டாப் முன்பு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக […]
சிங்காரம் பேட்டையில் தீவிர சோதனையில் கைது
கிருஷ்ணகிரி : சிங்காரப்பேட்டை காவல் நிலைய பகுதியில், நாயக்கனூர் புதூர் கிராமத்தில் ,கொல்லை கொட்டாய் உள்ள எதிரியின் வீட்டின் முன்பு கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் […]
சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த மிகை மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி : அட்கோ காவல் நிலைய பகுதியில் போலீசார், ரோந்து அலுவலில் இருந்த போது குட்கா பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சீதாராம் […]
ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருள் பறிமுதல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. டைட்டன் டவுன்ஷிப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து […]
EB ஆபீஸ்க்கு முன் சட்டவிரோதமான செயல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெத்தனப்பள்ளி EB ஆபீஸ் முன்பு உள்ள புளிய மரத்தடியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் […]
மனித நேயமிக்க காவலர்
கிருஷ்ணகிரி: அடையாளம் தெரியாத பிரேதத்தை நல்லடக்கம் செய்த மனித நேயமிக்க காவலர். கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாலை விபத்தில் படுகாயமடைந்த […]
நான்கு நபர்கள் கைது
கிருஷ்ணகிரி: சட்டவிரோதமாக சூதாடிய நான்கு நபர்கள் கைது கிருஷ்ணகிரி மாவட்டம்11.03.2022இராயக்கோட்டை காவல் நிலைய பகுதியில் இராயக்கோட்டை TO சூளகிரி ரோட்டில் கொப்பகரை கள்ளுவண்டி பெருமாள் என்பவரின் வீட்டின் […]
சைபர் கிரைம் போலீசார் துரித நடவடிக்கை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் குறிஞ்சி நகரில் வசித்து வருபவர் தினேஷ்வர். B.Com CA முடித்துவிட்டு chartered Accountant படித்துவரும் இவரிடம் அடையாளம் தெரியாத நபர் […]
ஊத்தங்கரையில்லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்28.02.2022ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த […]
வீட்டை சேதப்படுத்திய நபர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோமார்பேட்டையில் நந்தினி என்பவர் வசித்து வருவதாகவும் 25.02.2022 ஆம் தேதி அவரது பக்கத்து வீட்டிலிருக்கும் குற்றவாளி […]
சட்டவிரோதமாக சூதாடிய ஆறு நபர்கள் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி KRP DAM காவல் நிலைய பகுதியில் பச்சப்பன் கொட்டாயில் உள்ள நாராயணசாமி வீட்டின் மேல்மாடியில் சட்டவிரோதமாக சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு […]
காரில் குட்கா கடத்தி வந்த நபர் கைது,
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலையப் பகுதியில் ஓசூர் To பெங்களூர் NH ரோட்டில் சிப்காட் ஜங்ஷன் அருகே போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது அவ்வழியாக […]
முன்விரோதம் காரணமாக கொலை செய்த மூன்று நபர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் பெரிய மேனகரம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணப்பா என்பவர் வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் குற்றவாளிகள் மூன்று […]
அனுமதியின்றி மணல் கடத்திய வாகனம் பறிமுதல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கத்துறை அலுவலர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது பொன்மலை கோயில் வழியாக […]