சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையரகத்தை அருங்காட்சியகமாக மாற்றும் பணி தொடங்கியது. சென்னை எழும்பூரில் இயங்கி வந்த பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் 178 ஆண்டுகள் பழைமையானது. […]
சிறப்பு கட்டுரை
ஆசிரியர் தினம் ஏன் கொண்டாட வேண்டும்?
ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, […]
உங்கள் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், எவ்வாறு தவிர்ப்பது?
பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி செல்போன், டேப்லட் போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றால் முதுகு எலும்பு மற்றும் தசைகள் பாதிப்படைகின்றன. […]
தன்னம்பிக்கையை மூலதனமாக கொண்டு வாழ்வில் முன்னேறிய திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மும்பை DCP அம்பிகா IPS
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தின் சாதனை பெண்கள் வரிசையில் திருமதி.அம்பிகா IPS,மும்பை வடக்கு DCP. பெண் குழந்தைகளாக பிறந்துவிட்டாலே பருவமடைந்த உடனேயே திருமணத்தை செய்து வைப்பதிலேயே பெற்றோர்களும், […]
நீரின்றி அமையாது உலகு – இன்று உலக தண்ணீர் தினம்!
‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு தண்ணீர் மிக அவசியம். 1993-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா […]
குற்றங்களின் வகைகள், குற்றம் நடைபெறாமல், நம் உடைமைகளை பாதுகாப்பது எப்படி?
கோடை காலம் தொடங்கி விட்டது, விடுமுறைக்கு ஊருக்குச் செல்வோர் , வீட்டைத் திறந்து வைத்து தூங்குபவர்களை குறிவைத்து அவர்கள் வீட்டில் புகுந்து திருடுவதற்காக ஒரு கூட்டம் காத்திருக்கிறது. […]
சுடர்மிகு சூரியனாக வலம் வரும் குடந்தை .உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன். MA
மூன்றாவது தலைமுறையாக காவல்துறையில் பணியாற்றி வரும் போலீஸ் குடும்ப உறுப்பினரான திரு சி.கீர்த்திவாசன் MA அவர்கள் ஸ்ரீமுட்டம் கிராமத்தில் வாழ்ந்து மறைந்த காவல்துறையில் தலைமை காவலாராக பணியாற்றிய அமரர். […]
சாலை பாதுகாப்பு வாரம் ஏன் அனுசரிக்கப்படுகின்றது?
இந்தியா முழுவதும் 20 ஜனவரி 2020 முதல் 27 ஜனவரி 2020 வரை சாலை பாதுகாப்பு வாரம் நடக்கிறது. இது 31 வது சாலை பாதுகாப்பு வாரமாகும். […]
“காவலன் செயலி”யின் பயன்கள் என்ன? பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி?
மக்கள் நலன் காக்கவும், ஆபத்திலிருந்து மக்களை விரைவான முறையில் பாதுகாக்கவும், தமிழ்நாடு காவல்துறை “காவலன்-SOS’ என்கிற நவீன செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக அதிகாரிகளுக்கு உரியநேரத்தில் […]
ஈரோடு காவல்துறையில் புதுமைகளை புகுத்திவரும் காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திகணேசனுக்கு குவியும் பாராட்டுகள்
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் அற்பணிப்பு பீட் ( டெடிகேட் பீட் ) என்கிற போலீஸ் பீட், புதிய பிரிவை […]
காசிமேடு மக்களின் மனதை கவர்ந்த மக்கள் ஆய்வாளர், சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்
சென்னை : காவல்நிலையங்களால் அலைக்கழிக்கப்படும் எளிய மனிதர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். `இந்த இன்ஸ்பெக்டர் சரியில்லை, உடனே இடமாற்றம் செய்யுங்கள்’ எனப் போராடிய மக்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால், `காசிமேடு […]
ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது தமிழக போலீஸ் என நிரூபித்துவிட்டார்கள், சுதாகர் IPS பெருமிதம்
சென்னை: சீன அதிபர் வருகையின்போது ஒத்துழைத்த மக்களுக்கு காவல்துறை சார்பில் நன்றி தெரிவிப்பதாக சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர், IPS தெரிவித்தார். சீன அதிபர் […]
தமிழக காவல்துறையின் இ-சேவைகள்
தமிழக காவல்துறையின் இணையதளத்தில் வழியாக பொதுமக்களுக்கு பல்வேறு இணையவழி சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வசதி வாயிலாக பொதுமக்கள் பல்வேறு சேவைகளுக்காக காவல்துறையினை நாடுவதற்குரிய வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவைகள் […]
ஸ்மார்ட் டிவி மூலம் இணையத்தில் பரவிய அந்தரங்க வீடியோக்கள், பொதுமக்களை எச்சரித்த கேரள காவல்துறை
இன்றைய உலகில் தொழில்நுட்பம் என்பது மிக பெரிய மாற்றங்களை மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்படுத்திவிட்டது. இனி இவையன்றி வாழ்வதே சிரமம் என்றாக கூடிய நிலைமையும் வந்துவிட்டது. நமது […]
பதவி ஏற்ற 20 நாட்களில், நெல்லை மக்களின் மனதை கவர்ந்த காவல் துணை ஆணையர் திரு.சரவணன்
நெல்லை: பதவி ஏற்ற இருபது நாட்களில், நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்குக்கில் சிறப்பாக செயல்பட்டது, போக்குவரத்தை மாற்றங்களை புகுத்தியது, போதை தடுப்பு நடவடிக்கையாக குற்றவாளிகள் கைது, […]
ஜீலை 10: வேலூர் சிப்பாய் எழுச்சி நினைவு தினம்
வேலூர்: வேலூர் சிப்பாய் புரட்சி அல்லது வேலூர் சிப்பாய் எழுச்சி ஜூலை 10, 1806 இல் தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த சிப்பாய் எழுச்சியைக் குறிக்கும் நிகழ்வாகும். […]
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு DGP உயர்திரு.திரிபாதி, IPS அவர்களின் காவல் பயணம்
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக திரிபாதி,IPS அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இப்பதவியில் இரண்டு வருடங்கள் பணியாற்றுவார். ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவு பதவியான சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி, திரிபாதி […]
சாதிக்க வயதில்லை ! 65 பதக்கங்கள் பெற்று சாதித்து காட்டிய தலைமை காவலர் ஶ்ரீரஞ்சனி !
42 வயதில் தன் சொந்த முயற்சியில், பயிற்சியாளர்கள் வழிகாட்டுதல் இல்லாமல், விளையாட ஆரம்பித்து, கடந்த எட்டு ஆண்டுகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் உட்பட 65 பதக்கங்களை வாங்கிக் […]
காவலர்கள் படும் வேதனைகள், வாங்க வாழ்த்தலாம் காவலர்களை !
கோடைக்காலம் வந்துவிட்டால் அந்த வெப்பம் தாங்காமல் மக்கள் படும் கஷ்டம் எத்தனை எத்தனை? அதிலும் அஃனி நட்சத்திரம் போதும் நம்மை வறுத்து எடுக்க. இந்த வெப்பத்தை தாங்காமல் […]
கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்வு : பாதுகாப்பு பணியில் கோட்டை விட்டதா காவல்துறை ? உண்மை என்ன ..?
தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி மறைந்தார் . முன்னதாக, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக , காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியானதிலிருந்தே தமிழகம் […]