சென்னை : சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த (39), வயது பெண் ஒருவர், எம்.எம்.டி.ஏ.காலனி பகுதியில், சாலையில், தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த […]
சென்னை மாவட்டம்
கஞ்சா விற்ற வாலிபருக்கு, 236 நாட்கள் சிறை தண்டனை!
சென்னை : சென்னை கண்ணகிநகரைச் சேர்தவர் சசிகுமார் என்ற புறா (29), இவர் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 14 வழக்குகள் நிலுவையில், உள்ளது. இந்த […]
ரூ.10 லட்சம், வெளிநாட்டு பணம் பறிமுதல்!
சென்னை : சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில், இருந்து கொழும்புக்கு விமானத்தில், செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது […]
நூதன திருட்டு, 2 பேர் கைது !
சென்னை : சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் தொழிற்பேட்டையில், உள்ள தனியார் கம்பெனியின் வங்கி கணக்கில், இருந்து, சுமார் 25 நிமிடத்தில், 6 தவணையாக ரூ.1 கோடியே […]
காவல் ஆணையரின், எச்சரிக்கை!
சென்னை : சென்னையில், வரும் ஜூலை 3 ந் தேதி வரை ஒலி மாசு விழிப்புணர்வு வாரமாக போக்குவரத்து காவல்துறையினர், கடைபிடிக்கிறார்கள். இதையொட்டி சென்னை முழுவதும் போக்குவரத்து […]
மத உணர்வை தூண்டியதாக, பிரபல பத்திரிகையாளர் கைது!
சென்னை : புதுடெல்லி, தனியார் செய்தி நிறுவனத்தை சேர்ந்தவர் முகமது ஜுபைர். பத்திரிகையாளரான இவர் சமூக வலைதளங்களில், மிகவும் ஆக்டிவ்வாக உள்ளார். இவர் மதம்சார்ந்த விஷயங்கள் பற்றி […]
இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று இளைஞரிடம் ரூ.3 லட்சம் மோசடி, 2 வாலிபர்கள் கைது!
சென்னை : சென்னை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்தவர் விவேக்குமார் (24), இவர், சென்னையில், உள்ள தனியார் நிறுவனத்தில், பணியாற்றிய போது, மணிகண்டன் என்பவருடன் அறிமுகம் […]
வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம், ரூ. 1.10 கோடி திருட்டு!
சென்னை : அம்பத்தூர் தொழிற்பேட்டையில், பிரபல தனியார் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து கடந்த 14-ம் தேதி […]
ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள், எரித்து அழிக்கப்பட்டன!
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு . சங்கர் ஜிவால் இ.கா. ப., முன்னிலையில், சென்னை பெருநகர காவல்துறையில், போதை பொருட்கள் வழக்குகளில், கைப்பற்றப்பட்ட […]
60 கிலோ கஞ்சா பறிமுதல், அதிரடி கைது!
சென்னை : போதைப்பொருள் கடத்தல், தடுப்பு நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி., திரு. டில்லிபாபு, காவல் ஆய்வாளர் திருமதி. வசந்தி, ஆகியோருக்கு கிடைத்த தகவல்படி நேற்று மாலை காஞ்சிபுரம், அடுத்த […]
வாகன சோதனையில், ரூ.2 கோடி சிக்கியது!
சென்னை : சென்னை மண்ணடி பகுதியில், சென்னை துறைமுகம் காவல் உதவி ஆணையர் திரு. வீரக்குமார், தலைமையிலான காவல் துறையினர், நேற்று மாலை வாகன சோதனையில், ஈடுபட்டிருந்தனர். […]
விமான நிலையத்தில், தங்கம் பறிமுதல்!
சென்னை : சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில், இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா […]
சென்னையில் பல்வேறு இடங்களில் திருட்டு, 4 பேர் கைது!
சென்னை : சென்னை கோபாலபுரம், ஆழ்வார்ப்பேட்டையில், உள்ளிட்ட பகுதிகளில், தொடர்ந்து செல்போன் பறிப்பு சம்பவம் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக ராயப்பேட்டை, அபிராமபுரம் காவல்நிலையங்களில், புகார் அளிக்கப்பட்டன. […]
காவல் துறையினரின் சீரிய பணி, டி.ஜி.பி. யின் பாராட்டு!
சென்னை : தமிழ்நாடு கோயில்களிலிருந்து , திருடப்பட்ட விலைமதிப்பற்ற 10 புராதன உலோக மற்றும் கற்சிலைகளை அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய, நாடுகளின் அருங்காட்சியகங்களிலிருந்து மீட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டு […]
ஏ.டி.எம். உடைத்து கொள்ளை முயற்சி, வாலிபர் கைது!
சென்னை : சென்னை பெரியமேடு வீராசாமி தெருவில் ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ வின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில், நேற்று முன்தினம் இரவு […]
12 வயது மகளை திருமணம், செய்துவைத்த தாய் கைது!
சென்னை : உத்தரகாண்ட் மாநிலம், பிதோரொகிரா மாவட்டத்தை சேர்ந்த (12), வயது சிறுமியை (36), வயது நபருக்கு திருமணம் செய்துவைத்துள்ளதாக குழந்தைகள் நலத்துறைக்கு தகவல் கிடைத்தது. இந்த […]
மனைவியை எரித்து கொன்ற, கணவருக்கு ஆயுள்தண்டனை!
சென்னை : சென்னை டி.பி.சத்திரத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (62), இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். ஹரிகிருஷ்ணன் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில், ஈடுபட்டு […]
விமான நிலையத்துக்குள், நுழைந்த என்ஜினீயர் கைது!
சென்னை : சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய புறப்பாடு பகுதியில், இருந்து ஒருவர் வெளியே செல்ல முயன்றார். அப்போது நுழைவு வாயில் பகுதியில், இருந்த மத்திய […]
ரூ.34¾ லட்சம் வெளிநாட்டு, பணம் பறிமுதல்!
சென்னை : சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில், இருந்து விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், தீவிரமாக கண்காணித்தனர். […]
பேருந்து ஓட்டுனரை, தாக்கியவர் கைது!
சென்னை : ராயப்பேட்டை, வெஸ்ட்காட் சாலையில், நேற்று முன்தினம் மாலை, ‘தடம் எண்: 5சி’ மாநகர பேருந்து பயணியருடன் சென்றது.அப்போது, இரு சக்கர வாகனத்தில், வந்த வாலிபர் […]