தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் தென்னரசு (39), இவர் கோதுமையில், இருந்து மைதா, ரவை, தவிடு ஆகியவற்றை தயாரிக்கும் […]
தர்மபுரி மாவட்டம்
அலுவலக கழிவறையில் கேமரா,வாலிபர் கைது!
தர்மபுரி : தர்மபுரி மத்தூர் யூனியன் அலுவலகத்தில், கடந்த 4 ஆண்டுகளாக கணினி ஆபரேட்டராக சுதாகர் (34), என்பவர் பணிபுரிந்து வந்தார். தினக்கூலி பணியாளரான இவர், அங்குள்ள […]
பேருந்தில் பயணியிடம், நகை திருடிய பெண் கைது!
தர்மபுரி : பாப்பாரப்பட்டி ராமசாமி முதலிதெருவை சேர்ந்தவர் கலா (62), அதேபகுதியை சேர்ந்தவர் சிவா. இவர்கள் 2 பேரும் தர்மபுரியில், இருந்து பாப்பாரப்பட்டிக்கு டவுன் பேருந்தில் வந்தனர். […]
ஆட்சியர் அலுவலகம் முன்பு, மகன், மகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி!
தர்மபுரி : தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதனிடையே ஆட்சியர் , அலுவலகம் முன்பு ஒரு பெண் தனது […]
கந்து வட்டி வசூலித்தவர் கைது!
தர்மபுரி : தர்மபுரி கடத்தூரை சேர்ந்தவர் வீரபத்திரன் (58), இவர் கடத்தூரில் அம்பேத்கர் சிலை அருகே பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் புது ரெட்டியூர் பகுதியை […]
விபத்து வழக்கில், வாகன ஓட்டுநர் கைது
தர்மபுரி : தர்மபுரி நல்லம்பள்ளி, தொப்பூர் பகுதியை சேர்ந்த 17 மற்றும் (16), வயதுடைய 3 அரசு பள்ளி மாணவர்கள் கடந்த 28-ந் தேதி மோட்டார் சைக்கிளில், […]
4 லாரிகள் பொக்லைன், எந்திரம் பறிமுதல்!
தர்மபுரி : தர்மபுரி பாப்பாரப்பட்டி, இண்டூர் அருகே சோமனஅள்ளி பகுதியில் நல்லம்பள்ளி, தாசில்தார் பெருமாள் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில், ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி கிணற்றில், இருந்து […]
பேருந்தில் மர்மநபர் கைவரிசை!
தர்மபுரி : தர்மபுரி அருகே தூதரையன் கொட்டாய் பகுதியை, சேர்ந்தவர் ராஜம்மாள் (67), இவர் செம்மாண்டகுப்பத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு, சென்றார். பின்னர் வீட்டிற்கு […]
கல் குவாரியில், மாணவன் பலி
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், அரூர் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவன். இவருடைய மகன் லோகேஷ் (15), தற்போது 10-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். […]
கோவில் உண்டியலை, உடைத்து பணம் திருட்டு!
தர்மபுரி : மொரப்பூர் கடத்தூரை அடுத்த புளியம்பட்டியில், பசுவேஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக உண்டியல் பணம் எண்ணப்படாமல் இருந்தது. இதற்கிடையே நேற்று […]
மாணவியை கடத்திய, வாலிபர் கைது
தர்மபுரி : விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர், பகுதியை சேர்ந்த வாலிபர் நவீன் குமார் (19), இவர் தர்மபுரி பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவியை கடத்தி, சென்று திருமணம் […]
ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கைது
தர்மபுரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மேட்டுபுலியூரை சேர்ந்தவர் முபாரக் (26), தனியார் பள்ளி ஆசிரியர். இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை […]
சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட, 22 மூட்டை அரிசி சிக்கியது
தர்மபுரி : தர்மபுரி பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை, விற்பனைக்காக சிலர் வெளிமாநிலங்களுக்கு, வாகனங்கள் மூலம் கடத்திச் செல்வதாக காவல் துறையினருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. தர்மபுரி […]
கொலை வழக்கில் தலைமறைவாக, இருந்தவர் கைது
தர்மபுரி : தர்மபுரி பென்னாகரம், பென்னாகரம் அருகே கூசங்கொட்டாய் , பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். கோழி வியாபாரியான இவர் கடந்த 2012- ம் ஆண்டு நிலத்தகராறில், கொலை […]
மொரப்பூர் அருகே கணவன், மனைவிக்கு கொலை மிரட்டல்
தர்மபுரி : மொரப்பூர் அருகே உள்ள சென்னம்பட்டி, கிராமத்தை சேர்ந்தவர் சென்னகேசவன் (47), இவருடைய நிலத்தில் வாழை மரங்கள் உள்ளன. இந்த வாழை மரத்தின் ஓரத்தில் காய்ந்துபோன, […]
இண்டூரில் கட்டிட, தொழிலாளி பலி
தர்மபுரி: இண்டூர் அருகே உள்ள நத்த அள்ளியை சேர்ந்த கிருஷ்ணன் (36), கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் […]
குடும்ப தகராறில் விஷம் ,குடித்து பெண் தற்கொலை
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், கோட்டப்பட்டி அருகே உள்ள பெரியபட்டி, ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (29), இவர்களுக்கு 3 குழந்தைகள் […]
காரிமங்கலம் பகுதியில், 5 பேர் கைது
தர்மபுரி : காரிமங்கலம் பகுதியில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் திரு. வெங்கட்ராமன், தலைமையில் காவல் துறையினர், […]
காரிமங்கலம் அருகேகைக், குழந்தையுடன் பெண் மாயம்
தர்மபுரி : காரிமங்கலம் அருகே உள்ள, ஏ.சப்பானிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி லாவண்யா (24), இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும், […]
காரிமங்கலத்தில், மணல் கடத்திய வாகனம் பறிமுதல்
தர்மபுரி : காரிமங்கலம் அருகே ராமியம்பட்டி, ஏரி பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள், ரோந்து சென்றனர். அப்போது ஏரியில் இருந்து மண் ஏற்றிச் சென்ற டிராக்டரை, நிறுத்தி டிரைவரிடம் […]