திருச்சி : திருச்சி மாவட்டம் 18.1.2021 நேற்று இரவு துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இடங்களுக்கு ரோந்து அலுவலில் காவல் ஆய்வாளர் திருமதி.காந்திமதி மற்றும் […]
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
மணல் திருடர்கள் மீது தொட்டியம் காவல் ஆய்வாளர் பிராங்க்ளின் நடவடிக்கை
திருச்சி : திருச்சி மாவட்ட தொட்டியம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் காவல் ஆய்வாளர் திரு.பிராங்க்ளின் தலைமையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக மணல் மூட்டைகளுடன் இரண்டு […]
14 குழந்தை தொழிலாளர்களை மீட்ட காவல் ஆய்வாளர்
திருச்சி : திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. அஜீம் அவர்கள் தலைமையில்¸ தாத்தையங்கார் பேட்டையில் உள்ள தனியார் நூற்பாலையில் குழந்தைகளை […]
சூதாட்டத்திற்கு எதிராக திருவெறும்பூர் காவல்துறையினர் நடவடிக்கை
திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி 14.12.2020 அன்று திருவெறும்பூர் காவல் உதவி ஆய்வாளர் திரு. நாகராஜன் அவர்களின் தலைமையில், முசிறி […]
திருச்சிக்கு கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்
திருச்சி: சிங்கப்பூர், துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.1.9 கோடி மதிப்புடைய தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி விமானநிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு […]
உடலுக்கு புத்துணர்வு தரும் சிலம்பம் சுற்றும் DIG
திருச்சி : திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் திருமதி.ஆனிவிஜயா,IPS அவர்கள் சிலம்பாட்டம் ஆடுவதில் வல்லவர். சிலம்பாட்டம் சுற்றுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பகிர்ந்துள்ளார். சிலம்பாட்டம் என்பது […]
மூன்று இலக்க லாட்டரி சீட்டு விற்பனை, திருவெறும்பூர் காவல்துறையினர் நடவடிக்கை
திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி, திருவெறும்பூர் காவல் உதவி ஆய்வாளர் திரு. நாகராஜன் அவர்களின் தலைமையில் தனிப்படை குழுவைக் கொண்டு […]
காணாமல் போன (JCB)ஜேசிபி, துரிதமான முறையில் செயல்பட்ட காவல்துறை
திருச்சி : திருச்சி மாவட்ட காவல்துறையினர் திருடப்பட்ட 25 லட்சம் மதிப்பிலான ஜேசிபி எந்திரத்தை கண்டுபிடித்து திருடியவர்களையும் கைது செய்துள்ளனர். JCB இயந்திரம் திருட்டு போனதாக அளித்த […]
கருணை உள்ளம் கொண்ட திருச்சி காவல்துறையினர்
திருச்சி : திருச்சி மாவட்டம், 17.11.2020 நேற்று லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள நன்னிமங்கலம் என்ற கிராமத்தில், மூர்த்தி (வயது 40) என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டு […]
பதக்கம் பெற உள்ள 2 திருச்சி மாவட்ட காவல் துறையினர்
திருச்சி : காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கான மத்திய அரசின் 2019 ஆண்டிற்கான ATI UTKRISHT SEVA பதக்கம் பெற உள்ள திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் […]
திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் அவர்களின் அறிவுரை
திருச்சி : திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.H.M ஜெயராம் இ.கா.ப மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப […]
திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் 3 நாள் விழிப்புணர்வு
திருச்சி : திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப அவர்களின் உத்தரவின் படி திருச்சி மாவட்டம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.B.மணிகணிடன் […]
விழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் !
திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி துவாக்குடி (வடக்கு) காவல் உதவி ஆய்வாளர் திரு. ராமதுரை மற்றும் இரண்டாம் நிலை […]
விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி மாவட்ட காவல்துறை !
திருச்சி : திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப அவர்களின் உத்தரவின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.ஜெயசந்திரன் இ.கா.ப அவர்களின் […]
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு பேரணி
திருச்சி : திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனிவிஜயா இ.கா.ப அவர்களின் உத்தரவின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.ஜெயச்சந்திரன் இ.கா.ப அவர்களின் மேற்பார்வையில் […]
காந்தியடிகள் காவல் விருது பெற்றுள்ள திருச்சி காவல் ஆய்வாளர்
திருச்சி : தமிழகத்தில் கள்ளச் சாராய ஒழிப்பு பணியில் நேர்மையுடன் சிறப்பாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் காந்தியடிகள் காவல் விருது வழங்கப்படுகிறது. இதில் […]
விபத்தில் காயமடைந்தவருக்கு முதலுதவி அளித்த மருத்துவமனையில் அனுமதித்த உதவி ஆய்வாளர்.
திருச்சி : திருச்சி மாவட்டம், திருச்சி to மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி பிரிவு என்கின்ற இடத்தில், ஏற்பட்ட வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து மயங்கிய […]
திருச்சி மாவட்டம் காவலர் தற்கொலை
திருச்சி : திருச்சி மாவட்டம் DOG SQUAD ல் பணி புரியும் அழகர்சாமி 2011 batch நேற்று இரவு காவலர் குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆசிரியர்கள் மட்டுமே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்…! DIG ஆனி விஜயா பெருமிதம்
திருச்சி : திருச்சி மாவட்டம் 04.09.2020 அன்று திருச்சி அரிமா சங்கத்தின் சார்பாக ஆசிரியர்களுக்கான 2 நாள் பயிற்சிப் பட்டறை பெரியார் நூற்றாண்டு வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது, […]
முழு ஊரடங்கில் உணவு வழங்கிய தலைமை காவலர்
திருச்சி : திருச்சி மாவட்டம், 30.8.2020 நேற்று முன்தினம் கொரோனா தொற்றுநோய் முழு ஊரடங்கு காரணமாக மண்ணச்சநல்லூர் சமயபுரம் சந்தை கேட் பகுதியில் உள்ள ஆதரவற்றோர், மாற்றுத் […]