திருநெல்வேலி : திருநெல்வேலி அருகே கீழநத்தத்தை சேர்ந்தவர், நம்பி, (39), சென்னையில் , ஐ.டி.,நிறுவனத்தில் இன்ஜினியராக உள்ளார். ஜூன் 10 ஊரில் நடந்த கோவில் கொடை விழாவிற்கு […]
திருநெல்வேலி மாவட்டம்
ஆன்லைன் ரம்மி – விஷம் குடித்த ஏட்டு
நெல்லை மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் ரவி செல்வன் (வயது 40) நேற்று (ஜூன் 8) மாலை பழச்சாறில் விஷம் கலந்து குடித்து […]
அண்ணன் கொலை, தம்பி கைது!
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே வடக்கு ஆச்சியூரை சேர்ந்த சகோதரர்கள் நம்பிராஜன் (52), ஆறுமுக வேல் (40), நிலம், சொத்து தொடர்பாக இருவருக்கும் இடையே […]
திருநெல்வேலியில் அரிவாளால், தாக்கிய நபர் கைது
திருநெல்வேலி : நாங்குநேரி காவல் நிலைய, சரக எல்லைக்குட்பட்ட மஞ்சன்குளத்தைச் சேர்ந்த, முத்துராமலிங்கம் (60), என்பவர் (10.05.2022), -ம் தேதி என்பவர் நாங்குநேரி 8-ம் மண்டகப்படி, அருகே […]
மாணவி தற்கொலை, ஆசிரியர் பணி நீக்கம்
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை லட்சுமிநகர், ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் ரம்யா (14), 9ம் வகுப்பு பயின்று வந்தார். பள்ளியில் தேர்வின்போது ஆசிரியை, ஒருவர் அவரை […]
திருநெல்வேலியில் குற்றங்களை தடுக்க, மாதாந்திர ஆய்வுக் கூட்டம்
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில், உள்ள அனைத்து காவல் உதவி காவல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான, மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று மாவட்ட […]
திருநெல்வேலியில் கொடூரக் கொலை, இரண்டு பெண்கள் கைது
திருநெல்வேலி : பேட்டையில் இருந்து பழையபேட்டை, செல்லும் ஆதம்நகரில் மே 3 பகலில் ஒரு ஆட்டோவில் வந்த நபர்கள், ஒரு பெண்ணை இறக்கி சாலையோர, குப்பைக்கு நடுவில் […]
ஹிந்து மகா சபை நிர்வாகி கொலை 5 பேர் கைது
திருநெல்வேலி : கயத்தார் அருகே ரேஷன் அரிசி கடத்தல், குறித்து ஆட்சியர் ,அலுவலகத்தில் புகார் அளித்த அகில பாரத ஹிந்து மகா சபா நிர்வாகியை, அடித்துக் கொன்ற, […]
திருநெல்வேலியில் சிறுமிக்கு தொந்தரவு, சாகும் வரை சிறை
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், ராமையன்பட்டி அருகே ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ், 24; கட்டடத் தொழிலாளி. இவர், 2018ல், ஐந்தாம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு […]
கடம்பூரில் கடத்தலில் மோதல், அடித்து கொலை 5 பேர் கைது
திருநெல்வேலி : கோவில்பட்டி, கடம்பூர் பகுதிகளில் ரேஷன் அரிசியை, பொது மக்கள் மற்றும் ரேஷன் கடைகளிலிருந்து அரிசியை, பெற்று பாலீஷ் செய்து கேரளாவுக்கு விற்கும் குழுக்கள் செயல்படுகின்றன. […]
திருநெல்வேலியில் பெண் எரித்துக் கொலை
திருநெல்வேலி : திருநெல்வேலி பேட்டையில், இருந்து பழையபேட்டை செல்லும் ரோட்டில், ஆதம்நகரில் நேற்று மதியம் 12:00 மணிக்கு ஆட்டோவில் வந்த நபர்கள், அதிலிருந்த ஒரு இளம்பெண்ணை இறக்கி, […]
அரசுப் பள்ளியில் மோதல் மாணவர் பலி
திருநெல்வேலி : பாப்பாக்குடியை சேர்ந்த செல்வசூர்யா (17), அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார் கடந்த 26-ம் தேதி பள்ளியில் செல்வசூர்யாவுக்கும், பதினோராம் வகுப்பு மாணவர்கள் […]
திருநெல்வேலி காவலர் பயிற்சிப் பள்ளியில் எஸ்.பி
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜு, அவர்களின் மேற்பார்வையில் சைபர் […]
திருநெல்வேலியில் காவலர்களின் கஞ்சா வேட்டையில் கைது
திருநெல்வேலி : முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில், கஞ்சா வழக்கில் குற்றவாளியான பாளையங்கோட்டை வட்டம், மேலப்பாளையம், நாச்சியார் காலனி பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி, என்பவரின் மகன் சக்திமுருகன்(35), என்பவர் […]
ATM இயந்திரத்தை உடைத்து கைவரிசை
திருநெல்வேலி : கூடங்குளம் பகுதியில் உள்ள வங்கியின் ATM-யை ( 23.04.2022) ,தேதி மண்வெட்டியால் உடைத்து பணத்தை திருட முயற்சி செய்த வழக்கில் உதவி ஆய்வாளர் திரு.வினுகுமார், […]
திருநெல்வேலியில் சைபர் கிரைம் போலீசாரின் தீவிர விசாரணை
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பெண், திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தனது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் அடையாளம் தெரியாத நபர் தவறாக […]
சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு பாராட்டு
திருநெல்வேலி: 18.04.2022 திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே கடந்த 11.04.2022-ம் தேதி நகை கடை உரிமையாளரை மர்ம நபர்கள் அரிவாள் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி இருசக்கர […]
தந்திரமாக செயல்பட்ட காவலருக்கு பாராட்டு
திருநெல்வேலி: நாங்குநேரி காவல் நிலைய சரகம் பட்டர்புரத்தை சேர்ந்த ஆறுமுகராஜா(45), என்பவர் அதே பகுதியை சேர்ந்த செல்லையா(65), மற்றும் அவரது மனைவி பேச்சித்தாய்(55), ஆகிய இருவரை அரிவாளால் […]
விற்பனைக்கு வைத்திருந்த பொருள் பறிமுதல்
திருநெல்வேலி : நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் திரு.சண்முகமூர்த்தி அவர்கள் மற்றும் போலீசார் 17-04-2022-ம் தேதியன்று, பாளை தூய தோமையார் பள்ளி பகுதியில் ரோந்து […]
வைரகற்கள் பறிமுதல்
திருநெல்வேலி: மதுரை மாவட்டம், K.புதூரை சேர்ந்த முரளி(34), என்பவர் 7 லட்சம் மதிப்புள்ள 2 வைரக்கற்களை விற்பனை செய்ய online-ல் விளம்பரம் செய்ததை பார்த்த சிதம்பராபுரத்தை சேர்ந்த […]