திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், உடுமலை காவல் நிலையத்தில், கடந்த 24ம் தேதி, கேரளா மாநிலம், மறையூரை சேர்ந்த, ஷேக் இஸ்மாயில், (35) என்பவர், ஒரு புகார் […]
திருப்பூர் மாவட்டம்
பாறைக்குழியில் இளம்பெண், சிறுமி பலி
திருப்பூர் : .திருப்பூர் வாவிபாளையம், பாலாஜி கார்டன் பகுதியை சேர்ந்தவர் அகிலேஷ், (5), மது, (3) மற்றும் ஈஸ்வரன் என்பவரது மகள், காவ்யா, (14), ஆகியோருடன் நாதம்பாளையத்தில், […]
நிர்வாகி கொலை, கூலிப்படையினர் மூவர் கைது
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், உடுமலை ஏரிப்பாளையத்தைச் சேர்ந்த, அஸ்வின் மனைவி வளர்மதி, மற்றும் ரஞ்சித் மனைவி கவிதாவுக்கும், பணம் கொடுக்கல் வாங்கல், பிரச்னை இருந்தது. இந்நிலையில், […]
திருப்பூரில் தலைமையாசிரியை தற்கொலை
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், காங்கயம், பாரதியார் வீதியை, சேர்ந்த பானு , கார்த்திகா, (42), திருமணமாகி விவாகரத்து பெற்றார். பின், குணசேகரன், (38), என்பவர், பானு […]
சிறுமியரிடம் அத்துமீறிய, நபருக்கு 60 ஆண்டு சிறை
திருப்பூர் : திருப்பூரில் மூன்று சிறுமியரிடம் பாலியல் ரீதியாக, அத்துமீறிய தொழிலாளிக்கு, கோர்ட் 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. திருப்பூர் பலவஞ்சிபாளையத்தைச் சேர்ந்தகதிரேசன், (46), கூலித்தொழிலாளி. […]
திருப்பூர் மாவட்டத்தில் கோர விபத்து
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், படியூர் அருகே பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டும் எரிந்து சாம்பலானது. இதில் காரில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே […]
சி.சி.டிவி கேமராக்கள் மற்றும் போக்குவரத்து நிழற்குடை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திறந்து வைத்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.கோ.சசாங் சாய் இ.கா.ப., அவர்கள் மாவட்டத்தில் நடக்கும் குற்றங்களை எளிதில் கண்காணிக்கவும் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக தாராபுரம், அலங்கியம் […]
காங்கேயம் காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை
திருப்பூர்: காங்கேயம் உட்கோட்டம் காங்கேயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமபட்டினம் பகுதியில் குற்றத்தடுப்பு மற்றும் மது விலக்கு குற்றங்கள் சம்பந்தமாக தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் […]
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான ஏற்படும் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி உட்கோட்டம் பெருமாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் பெருமாநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் […]
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஏ.ஆர்.ஜி நகரைச் சேர்ந்தவர் ரங்கநாயகி 65. இவர் வீட்டில் இரவு தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த 2 நபர்கள் அதில் ஒருவர் ரங்கநாயகி […]
இன்றைய திருப்பூர் கிரைம்ஸ் 20/08/2021
உரிய ஆவணம் இன்றி மங்கலத்தில் பதுங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது திருப்பூர் மாவட்டம் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விசா மற்றும் […]
திருட்டு மற்றும் கொலை கொள்ளை வழக்குகளில் 19 நபர்கள் கைது
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.சுதாகர் அவர்கள் கடந்த 07.06.2021 அன்று காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்றுக்கொண்டதில் இருந்து திருட்டு மற்றும் […]
குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி
திருப்பூர்: இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் […]
பட்டா கத்தியுடன் பாடி வீடியோ சிறையில் அடைத்த போலிசார்
திருப்பூர்: திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்த பீர் முகமது, ரகுமான் (எ) அப்பாஸ் ஆகிய இருவர் தங்களது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் கத்தி,பட்டா கத்தியுடன் பாட்டு பாடி […]
கடத்தப்பட்ட சென்னை ரியல் எஸ்டேட் அதிபரின் கதி என்ன?
திருப்பூர்: திருப்பூர்மாவட்டம் தாராபுரம் பஸ்நிலையம் அருகே போலீசார் நேற்று வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது சென்னை ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட […]
தேர்தல் அன்று இல்லாதோருக்கு உணவு அளித்த திருப்பூர் காவலர்
திருப்பூர் : தேர்தல் நடைபெறும் நாள் அன்று பல இடங்களில் உணவகங்கள் இல்லாத காரணத்தினால் உணவு இல்லாதவருக்கு தானே உணவு ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு பலருக்கு உதவி […]
கொள்ளை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய தனிப்படையினருக்கு மேற்கு மண்டல ஐ.ஜி பாராட்டு
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சர்க்கார் பெரியபாளையம் கிளை பேங்க் ஆப் பரோடா முன்பு வைக்கப்பட்டிருந்த ஏடிஎம் இயந்திரத்தை 1இ00இ100ஃ- பணத்துடன் […]
திருப்பூர் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை வழக்கில் 6 பேர் கைது
திருப்பூர் : ஏடிஎம் இயந்திரம் அடியோடு பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க […]
100 அடி கிணற்றில் விழுந்தவரை உடனடியாக மீட்ட காவல்துறையினர்
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், சின்ன ஓலப்பாளையம் என்ற கிராமத்தில் இரவு நேரத்தில் குப்பங்காடு என்ற தோட்டத்தில் உள்ள 100 அடி கிணற்றில் அப்பகுதியை சேர்ந்த சின்னான் […]
குழந்தைகள் விழிப்புணர்வு
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.திஷா மிட்டல்.இ.கா.ப., அவர்கள் வழிகாட்டுதலின்படி ACTU காவல் ஆய்வாளர் திருமதி.ராஜேஸ்வரி அவர்கள் சமூகநலத்துறையுடன் இணைந்து அவிநாசி பகுதியில் உள்ள […]