திருவள்ளுா் : திருவள்ளுா் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூரில், பஜார் வீதியில், பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் மாநில செயலாருமான திரு. துரை, திரு. சந்திர சேகர், […]
திருவள்ளூர் மாவட்டம்
மருத்துவ முகாமில், எம்.எல்.ஏ
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி குட்பட்ட இரண்டாவது வார்டில் வார்டு கவுன்சிலர் அபூபக்கர் ஏற்பாட்டில், பொதுநல மருத்துவ முகாம் நடைபெற்றது. மீஞ்சூர் […]
கனரக வாகனங்கள் அதிவேகமாக, செல்வதால் அதிகமான விபத்து!
திருவள்ளூர் : மீஞ்சூர் பஜாரில், கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது மாலை 4. மணி அளவில் மீஞ்சூர் பஜாரில் அதிவேகமாக வந்த பெட்ரோல், […]
மாயமான நபர் வெட்டி கொலை, அழுகிய நிலையில் சடலம் மீட்பு
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி, மாயமான வாலிபர், காப்பு காட்டில், 10 நாட்களுக்கு முன் வெட்டி கொலை செய்து வீசிய நிலையில், அழுகிய உடலை காவல் துறையினர், கைப்பற்றி […]
ஆட்டோ ஓட்டுநர் எரித்து கொலை, இருவர் கைது!
திருவள்ளூர் : மாங்காடு, சாதிக் நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சிராஜுதீன், (36), என்பவரை காணவில்லையென, அவரது மனைவி திருவேற்காடு காவல் நிலையத்தில், புகார் அளித்தார். இந்நிலையில், […]
குடும்ப தகராறு, பெண் தற்கொலை
திருவள்ளூர் : திருத்தணி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் நல்லதம்பி, (28), கூலித் தொழிலாளி. இவருக்கும், ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர் அடுத்த, தும்பூர் பகுதியைச் சேர்ந்த பவித்ரா, (20), […]
குற்ற செயலில், இருவர் கைது
திருவள்ளூர் : திருவள்ளூர் டவுன் காவல் துறையினர், நேற்று முன்தினம், திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் , ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சூதாட்டம் ஆடிய, சேலம் மாவட்டம், […]
முதியவர் உடல் மீட்பு
திருவள்ளூர் : திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், பொதுமக்கள் தங்கும் இடத்தில், நேற்று முன்தினம், (70), வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் இருந்தார். இதுகுறித்து, பெரியகுப்பம் […]
விபத்தில், வாலிபர் பலி
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே, கொண்டமாநல்லுார், கிராமத்தில் வசித்தவர் அஜித், (25), நண்பர் மனோஜ்குமார், (23), நேற்று முன்தினம், இருவரும், ‘யமஹா எப்இசட்’ இருசக்கர வாகனத்தில், கும்மிடிப்பூண்டி […]
ஒழுக்கத்தில் சிறந்த, மாணவர்களுக்கு பரிசு தொகை
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில், 18 ஆண்டுகளாக செயல்பட்டுவரும், மதர் தெரசா பள்ளியில், பயிலும் மாணவர்களில் ஒழுக்கத்தில் சிறந்த மாணவர்களாக 8 பேர் […]
திருவள்ளூரில் வாலிபர் தற்கொலை
திருவள்ளூர் : திருத்தணி, அடுத்த கோரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், (32), இவர், சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு, வந்தார். இதனால் மனமுடைந்த அவர், கடந்த […]
திருவள்ளூரில் மாயமான நிலையில், பொறியாளர் தற்கொலை
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த வடசென்னை அனல்மின், நிலையத்தில் பணிபுரிபவர் அரிகிருஷ்ணன் (40), இவரின் மனைவி பெயர் மாலதி, இவர்களுக்கு 2 ஆண் […]
திருவள்ளூரில் லிப்ட் விபத்து, மாணவர் பலி
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பத்தில், தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இங்கு நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி, நடைபெற்று கொண்டிருந்தது. […]
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், குறித்து விழிப்புணர்வு
திருவள்ளூர் : பொன்னேரி L.N.G கல்லூரியில், விஜய கீதம் அறக்கட்டளை சார்பில், ”எழுந்து வா பெண்ணே” என்ற தலைப்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு, நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி […]
குற்றவாளியை கொலை செய்ய, திட்டம் தீட்டிய ரவுடி கும்பல் கைது
திருவள்ளூர் : பொன்னேரி தொழில் போட்டியில், முன் விரோதத்தில், எதிராளியை கொலை செய்ய, திட்டமிட்டிருந்த, ரவுடியை, முந்திக் கொண்டு தீர்த்துக் கட்டிய, ஆறு பேர் கும்பல் கைது […]
வாலிபர் பலி, பொன்னேரி காவல் துறையினர் விசாரணை
திருவள்ளூர் : பொன்னேரி அடுத்த வஞ்சி வாக்கம், கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார் (27), தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்றிரவு தனது உறவினர் மஞ்சள் […]
மாணவி தற்கொலை, காட்டுர் காவல் துறையினர் விசாரணை
திருவள்ளூர் : பொன்னேரி அடுத்த ரெட்டிபாளையத்தை, சேர்ந்தவர் ஷர்மிலி (18), காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது தேர்வு எழுதி வரும் நிலையில் […]
பிரபல ரவுடி வெட்டி கொலை, எஸ். பி நேரில் விசாரணை
திருவள்ளூர் : பொன்னேரி வேண்பாக்கம், பள்ளம் பகுதியில் ஜவஹர், என்ற பிரபல ரவுடி வெட்டி கொலை ,செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட ஜவஹர் மீது […]
மீஞ்சூரில் குடிசை எரிந்து சாம்பல், உதவிகள் வழங்கிய M.L.A
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட லால் பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த, முனியம்மாள் (40), கூலி தொழிலாளி நேற்று மதியம் வீட்டில் இருந்தபோது, திடீரென […]
கழுகு பார்வையில் சிக்கிய குற்றவாளி
திருவள்ளூர் : பொன்னேரி, மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்த செல்வம், (38), கடந்த, 28- ம்தேதி, இவர், பூவலம்பேடு உள்ள வங்கிக்கு சென்றிருந்த நேரத்தில், வீட்டின் பூட்டை […]