தென்காசி : தென்காசி மாவட்டம்,தென்காசி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இடைக்கால் துரைசாமிபுரத்தை சேர்ந்த பெருமாள் சாமி என்பவரின் மகன் […]
தென்காசி மாவட்டம்
2020 காவலர் தினத்தை முன்னிட்டு ஆலங்குளத்தில் உணவு மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி
தென்காசி : காவலர்களின் உழைப்பையும், அவர்களுடைய சாதனைகளை நினைவு கூறும் வகையில் டிசம்பர் 24 அன்று காவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், சந்தோஷப்படுத்தும் விதமாகவும் வருடத்தில் ஒருமுறை நாடு […]
சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை தனி ஆளாக சரிசெய்த காவலர்
தென்காசி : சங்கரன்கோவில், திருவேங்கடம் சாலையில் காவலர் திரு.அசோக் அவர்கள் பணியில் இருந்த போது அந்த சாலையின் நடுவில் ஏற்பட்ட பள்ளத்தில் வாகனங்கள் செல்ல சிரமப்படுவதை அறிந்தார். […]
புளியங்குடியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது செய்து சிறையில் அடைப்பு
தென்காசி : தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புன்னையாபுரம் பகுதியில் வசித்து வரும் சுந்தரம் என்பவரின் மனைவி முத்துலட்சுமி(48) அவருக்கு சொந்தமான நாராயண பேரியிலுள்ள […]
போலீசார்க்கு அரிவாள் வெட்டு, இலத்தூர் போலீசார் விசாரணை
தென்காசி : தென்காசி மாவட்டம், குற்றவாளியை பிடிக்க சென்ற போலீசார்க்கு அரிவாள் வெட்டு, குற்றவாளி தப்பி ஓட்டம், இலத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் […]
இளம் பெண்ணை காப்பாற்றிய தலைமை காவலர்
தென்காசி : தென்காசி மாவட்டம், சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவகுருநாத புரத்தில் வசித்து வரும் ரமேஷ் என்பவரின் மனைவி ரம்யா (27) என்பவர் நள்ளிரவு ஒரு […]
தென்காசி மாவட்டத்தில் புதிய பிரிவு துவக்கம்
தென்காசி : தென்காசி மாவட்டத்தில் புதிதாக காவல் தொலைத்தொடர்பு பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இதனை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் IPS மற்றும் தென்காசி துணை […]
கொள்ளையர்களை திறன்பட கண்டறிந்த தனிப் படையினருக்கு பாராட்டு
தென்காசி : தென்காசி மாவட்டம், தென்காசியில் கடந்த 07/09/2020 அன்று பகல் 12:30 மணி அளவில் வீட்டு உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டி 800 கிராம் தங்க […]
மனிதநேய மிக்க காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.தமிழரசன்
தென்காசி : தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா அனைந்த பெருமாள் நாடாரூரை சேர்ந்த ஒரு பெண் கணவனை இழந்து இரண்டு பெண்குழந்தைகள் மற்றும் ஒரு மகனுடன் குடிசைவீட்டில் […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது
தென்காசி : தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் பேருந்து நிலையம் அருகில் கஞ்சா விற்பதாக உதவி ஆய்வாளர் திருமதி. செல்வி அவர்கள் […]
போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு
தென்காசி : ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் நாள் காவலர் வீரவணக்க நாளாக, இந்தியா எங்கும் உள்ள அனைத்து மாநிலங்களிலும், காவல்துறை சார்பாக மரியாதை உயிர்நீத்த […]
பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடித்த நபர்கள் அதிரடி கைது
தென்காசி : தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பா தெருவில் ஜெயபால் அவரது மனைவி விஜயலட்சுமி(57) மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். கடந்த 07/09/2020 […]
10 ஆயிரம் கேரளா கோழிகளை திருப்பி அனுப்பிய தமிழக போலீசார்!
தென்காசி: கேரள மாநிலத்தில் இருந்து இரண்டு லாரிகளில் கடும் நோய்வாய்ப்பட்ட சுமார் 10 ஆயிரம் கோழிகளை ஏற்றிக்கொண்டு புளியரை வழியாக தமிழகத்திற்குள் வருவதாக தென்காசி மாவட்ட காவல்துறைக்கு தகவல் […]
தென்காசி சுரண்டை தீயணைப்பு காவலர் மரணம்
தென்காசி : தென்காசி மாவட்டம் சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலராக பணியாற்றி வந்த திரு.செல்வராஜ் அவர்களின் மாரடைப்பு ஏற்பட்டு இன்று அதிகாலை மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் […]
யார் பெரியவர்கள் என்ற பிரச்சனை, 02 நபர்கள் கைது
தென்காசி : தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடங்கநேரி பகுதியில் சமுத்திரகனி என்பவர் முருகேசன் என்பவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளார், இதில் முருகேசன் என்பவருக்கும் […]
மரணமடைந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூபாய் 12,22,955 பணத்தை வழங்கிய சக காவலர்கள்
தென்காசி : தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள மேல அரியப்பபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன். கூலி வேலை பார்த்து வருகிறார், இவரது மனைவி பத்மாவதி. பீடி சுற்றும் […]
சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தவறாக நடக்க முயன்ற நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
தென்காசி : தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை,அதே பகுதியை சேர்ந்த 21 வயது நபர் […]
தென்காசி மாவட்டத்தில் 1778 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2344 நபர்கள் கைது, 7549 வாகனங்கள் பறிமுதல்
தென்காசி : கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக […]
தீவிரவாதிகளின் தாக்குதலில் இன்னுயிர் நீத்த தென்காசி மாவட்ட CRPF வீரர் திரு.சந்திர சேகர் துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை
தென்காசி : காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த நமது தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த CRPF வீரர் திரு.சந்திர சேகர் அவர்களின் உடல் நேற்று(07.05.2020) […]
கர்ப்பிணி பெண்ணிற்கு ரத்த தானம் அளித்து உயிரை காப்பாற்றிய காவலர்
தென்காசி : தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண்மணிக்கு அறுவை சிகிச்சை செய்ய இரத்தம் தேவைப்பட்ட நிலையில், 144 தடை உத்தரவு […]