நாகப்பட்டினம் : நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே சாட்டியக்குடியில், உள்ள வேதபுரீஸ்வரர் கோவில்கருவறை அருகே வைக்கப்பட்டிருந்த குடங்கள், சொம்புகள், விளக்குகள் போன்ற பொருட்கள், மாயமாகி இருந்தன. மதில் சுவர் […]
நாகப்பட்டினம் மாவட்டம்
கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்த 500 கிலோ கஞ்சா பறிமுதல்
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜவகர், இ.கா.ப.¸ அவர்களின் உத்தரவின்பேரில்¸ ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்த 500 கிலோ கஞ்சா, படகு […]
சாரயத்தை பதுக்கி விற்பனை செய்தவர் கைது
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் போலீசார் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஒருவர் மறைவான பகுதியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் […]
சைபர் க்ரைம் சம்பந்தமான விழிப்புணர்வு
நாகை: திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V. பாலகிருஷ்ணன் இகாப, அவர்கள் சிறப்பு விருந்தினர் (In video conference) நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கு.ஜவஹர்.இகாப., […]
170 கிலோ கஞ்சா 2 வாகனம் பறிமுதல்
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.ஜவகர்¸ இ.கா.ப.¸ அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படையினர், வேதாரண்யம் அருகே ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள […]
காணாமல் போன பஞ்சலோக சிலைகள் மீட்பு
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் சன்னாசி பனங்குடி கிராமத்திலுள்ள தாளரணேசுவரர் கோவிலில் 1992-ஆம் ஆண்டு காணாமல் போன பஞ்சலோக “ஆடிப்புர அம்மன்” சிலை மற்றும் விநாயகர் சிலைகளை 29 […]
நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையின் அன்பான வேண்டுகோள்.
நாகப்பட்டினம்: நவம்பர் 4ம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, பட்டாசு வெடிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள். 1.பட்டாசுகளை திறந்தவெளியில் வைத்து வெடிக்க வேண்டும்..பட்டாசு வெடிக்கும் […]
3 லட்சம் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல்
நாகை: நாகை மாவட்டம், சீர்காழி பகுதியில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், விமல் போன்ற குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு தனிப்படை போலீசாருக்கு தகவல் […]
வாய்மேடு சரக காவல்துறை சார்பாக கலைநிகழ்ச்சி
நாகபட்டினம்: கொரானா விழிப்புணர்வு பேரணி நாகபட்டினம் மாவட்டம் வாய்மேடு சரக காவல்துறை , மற்றும் சுகாதாரத்துறை, ஊராட்சி மன்றம் சார்பாக சிறப்பான முறையில் கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு […]
வேதாரண்யம் காவல் நிலையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது
நாகபட்டினம் : நாகபட்டினம் மாவட்டம் வேதரண்யம் காவல் சரக பகுதிகளில் காவல் ஆய்வாளர் திருமதி. S. சுப்ரியா அவர்கள், உதவி ஆய்வாளர் திரு.G. பத்மசேகர் அவர்கள் முன்னிலையில் […]
அபராதம் 220. வாகன பறிமுதல் . 7
நாகபட்டினம்: நாகபட்டினம் மாவட்டம் வேதரண்யம் காவல் சரக பகுதிகளில் காவல் ஆய்வாளர் திருமதி. S. சுப்ரியா அவர்கள் உதவி ஆய்வாளர் திரு.G. பத்மசேகர் அவர்கள் முன்னிலயில் வாகன […]
வாய்மேடு காவல் சரக எல்லையில் ஈ- பதிவு வாகன தணிக்கை
நாகபட்டினம்: நாகபட்டினம் மாவட்டம் வாய்மேடு காவல் சரக எல்லை தானிக்கோட்டகம் வாகன சோதனை சாவடியில் காவல் ஆய்வாளர் திரு.v. ஜெகதீசன் அவர்கள், உதவி ஆய்வாளர் திரு s. […]
காவலர்களுக்கு தினம்தோறும் தானிய கஞ்சி
நாகபட்டினம்: நாகபட்டினம் மாவட்டம் தானிகோட்டகம் வாகன சோதனை சாவடி எல்லையில் சோதனை செய்யும் காவலர்களுக்கு இயற்கை விஞ்ஞானி நெல் ஜெயராமன் மகளிர் சுய உதவிக் குழு சார்பாக […]
கரியாப்பட்டினம் காவலர்களை பொதுமக்கள் பாராட்டினார்கள்
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் கரியாப்பட்டினம் காவல் சரகம் எல்லைக்குட்பட்ட சாலைகடைதெருவில் காவல் ஆய்வாளர் திருமதி. நாகலட்சுமி அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் முக கவசம் […]
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச்சாராயம் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் […]
ADSP உடலை சுமந்து சென்ற DIG மற்றும் SP
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.U. முருகேஷ் அவர்களின் பூத உடலுக்கு மத்திய மண்டல காவல்துறை […]
சந்தனக்கூடு ஊர்வலத்தை தொடங்கி வைத்த IG
நாகப்பட்டினம் : 464 வது நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக் கூடு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் திரு பிரவீன் நாயர் இஆப அவர்கள் மற்றும் மத்திய […]
குழந்தையை மீட்ட பெண் காவலர்
நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி பேராலய பகுதியில் காணாமல் போன இரண்டு வயது குழந்தையை மீட்டு குழந்தையின் பெற்றோரிடம் ஒப்படைத்த ஆயுதப்படை பெண் காவலர்-177 செல்வி .பவித்ரா அவர்களை […]
நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல்
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு இன்று மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீனா.இகாப அவர்கள் தலைமையில் […]
3 நபர்கள் கைது! வெளிப்பாளையம் போலீஸார் நடவடிக்கை
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் அருகே செல்லூர் சாலையில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த நபர் அவரது இருசக்கர வாகனத்தில் நேற்றுமுன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது […]