நாமக்கல் : எலச்சிபாளையம் அருகே உள்ள கரட்டுப்பாளையம் திருமணிமுத்தாற்றில், நேற்று (50), வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் எலச்சிபாளையம் […]
நாமக்கல் மாவட்டம்
மோகனூர் அருகே நிலத்தகராறில், விவசாயி கைது
நாமக்கல் : நாமக்கல் மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளி, ஊராட்சி சென்னாக்கல் புதூரை சேர்ந்த பெரியசாமி (62). இவருடைய தம்பி முத்துசாமி (59), விவசாயிகளான இவர்களுக்கு சொந்தமான, […]
ஏ.டி.எம் உடைத்து ,ரூ.4¾ லட்சம் துணிகர கொள்ளை
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம், அருகே சேலம், நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், பெருமாள்கோவில் மேடு பஸ் நிறுத்தம் உள்ளது. இங்குள்ள தனியார் வணிக வளாக கட்டிடத்தில், […]
மோகனூரில் சூதாடிய 4 பேர் கைது
நாமக்கல் : மோகனூர், அருகே உள்ள மணப்பள்ளி, பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாககாவல், துறையினறுக்கு, கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மோகனூர் காவல் உதவி ஆய்வாளர் […]
நாமக்கல்லில் பெண்ணை இழிவுபடுத்தியவர் கைது
நாமக்கல் : வெண்ணந்தூரை, அடுத்த அலவாய்ப்பட்டி, குண்டு பெருமாள் கோவில், குதியை சேர்ந்தவர் ராஜா, இவருடைய மனைவி தெய்வானை (27), இவர்களுக்கும், அதே பகுதியை, சேர்ந்த மரம் […]
நாமக்கல்லில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய வாலிபர் கைது
நாமக்கல் : நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து வளையப்பட்டி வழியாக காட்டுப்புத்தூர், வரை அரசு பஸ் சென்று வருகிறது. இந்த பஸ் வழக்கம் போல் நேற்று காலை […]
சேலத்தில் பரபரப்பு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவனை கடந்த மாதம் 23-ந் தேதி திருட்டு வழக்கில் நாமக்கல் போலீசார் கைது செய்தனர். […]
அனுமதியின்றி வெடி மருந்துகள் வைத்திருந்தவர் கைது
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை நடத்தினர். அனுமதியின்றி வெடி […]
163 மதுபாட்டில்கள் பறிமுதல் 3 பேர் கைது
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் நேற்று சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பள்ளிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திரு.செந்தில்குமார், திரு.ராஜா மற்றும் […]
300 கிலோ கஞ்சா மற்றும் 3 வாகனங்கள் பறிமுதல்¸ 7 பேர் கைது
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டி அருகே வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்த போது காரில் கடத்தப்பட்ட 200 கிலோ கஞ்சாவையும் காரையும் பறிமுதல் செய்து 3 பேரை […]
நாமக்கல் மாவட்ட காவல்துறையினரால் சுமார் 1 கோடி மதிப்பிலான 340 கிலோ கஞ்சா மற்றும் 10 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்
நாமக்கல் : நாமக்கல் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.சுரேஷ் அவர்களின் தலைமையிலான தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 340 கிலோ கஞ்சாவை […]
நாமக்கல் மாவட்ட காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கைக்கு டி.ஜி.பி அவர்கள் பாராட்டு.
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரோஜ் குமார் டாகுர்¸ இ.கா.ப.¸ அவர்கள் முன்னிலையில் கொல்லிமலை பகுதியில் சட்ட விரோதமாக வைத்திருந்த 66 நாட்டு துப்பாக்கிகளை பொது […]
ரூ.58 இலட்சம் மதிப்புள்ள 3050 கிலோ குட்கா கடத்தி வந்த 2 பேர் கைது
நாமக்கல்: நேற்று நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து தரவேண்டி புகார்கள் பெறப்பட்டதில் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்லபாண்டியன் தலைமையில் […]
போலி நகைகள் மூலம் கடன்” – 10 பேர் மீது வழக்குப்பதிவு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி நகைகளை வைத்து கடன் பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 18ஆம் தேதி […]
குட்கா, பான் மசாலா விற்பனை – மாவட்ட காவல்துறை கடும் எச்சரிக்கை!
நாமக்கல்: தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை தடுப்பு தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட […]
பெண் குழந்தை என்பதால் அடித்து கொன்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல்: நாமக்கல்மாவட்டம் எருமைப்பட்டியை சேர்ந்தவர் கஸ்தூரி. இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் நாலாம் தேதி அன்று நாமக்கல் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஏற்கனவே இரண்டு […]
சிறுமியிடம் சில்மிசம் செய்தவனுக்கு தக்க பாடம் புகட்டிய நாமக்கல் SP சக்தி கணேஷ்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவர்இ தன்னுடைய மகளுக்கு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க ஆண்ட்ராய்ட் மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளார். […]
காவலர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள அறிவுரைகள்
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் நாமக்கல் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. சுஜாதா, த.கா.ப., அவர்கள் இன்று 06.10.2020 காலை ஆஜர் […]
மீட்பு பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் பலி
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே தனியார் கல்லூரி எதிரே இருக்கும் மேம்பாலத்தில் விபத்தில் சிக்கிய 2 லாரிகளில் உள்ள ஓட்டுனர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு […]
நாமக்கலில் கஞ்சா கடத்தி வந்த தேனியை சேர்ந்த இருவர் கைது
நாமக்கல் : நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு . சி. சக்தி கணேசன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் திரு. […]