மதுரை : மதுரை அருகே வயிற்று வலி காரணமாக பிளஸ் 1 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர். மதுரை […]
மதுரை மாவட்டம்
மதுரையை உலுக்கிய பலே திருடன் கைது, டிஎஸ்பி வினோதினி நடவடிக்கை
மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பண்ட பாத்திரங்கள் மற்றும் கோவில் மணிகளை திருடிய பலே திருடன் போலீசார் கைது செய்து ரூ.3 […]
சிறுவன் விளையாடிய போது நடந்த சோகம்
மதுரை : மதுரை மேலூர் அருகே விளையாடியபோது கழுத்தில் சேலை சுற்றி 13 வயது சிறுவன் பலியானார். மேலூர் அருகே முத்துசாமி பட்டி சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன் […]
முல்லைப் பெரியார் அணையின் நாயகனுக்கு மேலூர் டிஎஸ்பி மரியாதை
மதுரை : மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் பாசன வசதி பெறும் வகையில், முல்லை பெரியாறு அணையினை கட்டிய கர்னல் பென்னிகுயிக்கின் 180வது […]
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி, சமயநல்லூர் போலீசார் வழக்கு
மதுரை : மதுரை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி ஆனார். மதுரை அருகே சமயநல்லூர் செக்கடி தெருவை சேர்ந்தவர் அக்னிஸ்வரன் 32 .இவர் கூலி தொழிலாளியாவார். […]
வில்லாபுரத்தில் தற்கொலை, கீரைத்துறை போலீசார் வழக்கு பதிவு
மதுரை : வில்லாபுரத்தில் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வில்லாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் மனைவி நாகஜோதி 22 […]
கல்லூரி மாணவன் பலி, திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு
மதுரை : மதுரை அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் பலியானதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை அருகே கூத்தியார்குண்டு கருவேலம்பட்டியைசேர்ந்தவர் பாண்டி மகன் பால்பாண்டி 21. […]
விபத்து லாரி மீது வேன் மோதியதில் 2 பேர் பலி
மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பகுதியில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்ற காரின் டயர் திடீரென வெடித்தது. இதை அடுத்து […]
மதுரை திருப்பரங்குன்றத்தில் வேன் மோதி பைக்கில் சென்றவர் பலி.
மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் வேன் மோதி பைக்கில் சென்றவர் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் 21 […]
திருப்பரங்குன்றத்தில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
மதுரை : மதுரை குடிப்பழக்கத்துக்கு அடிமையான வாலிபர் வயிற்று வலியால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருப்பரம்குன்றம் ஜிஎஸ்டி ரோட்டை சேர்ந்தவர் முருகன் 38. இவருக்கு […]
மதுரையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி
மதுரை: மதுரை கடச்சனேந்தலை சேர்ந்தவர் அசோக்நேரு (வயது 54). இவர் மத்திய நுண்ணறிவு பிரிவில் (ஐ.பி.) இன்ஸ்பெக்டராக ராமநாதபுரத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு […]
மதுரையில் 7 மாதத்தில் 3.31 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் ?
மதுரை: விமான நிலைய சுங்கத் துறையின் ஏர் இன்டெலிஜென்ஸ் யூனிட் கடந்த ஏழு மாதங்களில் 3.31 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளதாக மதுரை விமான […]
குடிபோதையில் உறவினரை தாக்கிய 3 பேர், கூடல்புதூர் போலீசார் நடவடிக்கை
மதுரை : குடிபோதையில் உறவினரை கல்லால் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். வாடிப்பட்டி தாலுகா வாவிடமருதூரை சேர்ந்தவர் ஆண்டி மகன் சங்கர் 34 இவரது […]
ஆட்டோவில்பதுங்கியிருந்த 2 பேர் கைது
மதுரை : ஆட்டோவில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். கீரைத்துறை சிந்தாமணி ரோடு பழைய […]
செல்போன் சார்ஜ் செய்தபோது மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
மதுரை : மதுரை அருகே செல்போன் சார்ஜ் செய்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானான். மதுரை அருகே வாடிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் கதிரேசன் இவரது […]
சுங்கச்சாவடியில் மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது
மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 50 பேரை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூரில் […]
வழிப்பறி கொள்ளை திட்டத்தை முறியடித்த சுப்ரமணியபுரம் காவல்துறையினர்
மதுரை :மதுரை சுப்ரமணியபுரம் வெங்கடாசலபுரம் ரயில்வே தண்டவாள பகுதியில் கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக சுப்பிரமணியம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு […]
துரிதமாக செயல்பட்ட மதுரை மாவட்ட காவல்துறை
மதுரை : மதுரை மாவட்ட ஒத்தக்கடை காவல் நிலைய எல்லையில் லாரி மற்றும் தனியார் பேருந்து விபத்து ஏற்பட்ட இடத்தில், காயம் பட்டவர்களை துரிதமாக செயல்பட்டு,மருத்துவமனைக்கு அனுப்பி […]
மதுரை மாவட்ட ஆட்சியரை கவர்ந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்
மதுரை : மதுரை மாநகர் அண்ணா நகர் சுகுணா ஸ்டோர் சந்திப்பில் இன்று 23.12.2020 – ம் தேதி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு.பழனியாண்டி அவர்கள் […]
மதுரையில் போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் வேளாண்மை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலைக் சிறுத்தை கட்சியின் […]