சென்னை: உலகிலேயே சிசிடிவி கேமராக்கள் அடர்த்தி விகிதத்தில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 657 சிசிடிவி கேமராக்கள் என்ற எண்ணிக்கையில் சென்னை முதலிடத்தில் உள்ளது. லண்டன் மற்றும் […]
மாநில செய்திகள்
சிறப்பு அதிரடி படையினரின் சிறப்பான பணி
தமிழக காவல்துறையின் சிறப்பு அதிரடி படையினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நலிவடைந்தோருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியும்¸ மருத்துவ முகாம்களை நடத்தியும்¸ வனப்பகுதிகளை தூய்மைபடுத்தும் செயலிலும் ஈடுபட்டுவருகின்றனர். சிறப்பு […]
பயிற்சி டிஎஸ்பி களுக்கு பயிற்சி அளித்த ஏடிஜிபி
சென்னை: தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் இன்று காலை கூடுதல் காவல் துறை இயக்குனர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS அவர்கள் பயிற்சி டிஎஸ்பிக்கள் மத்தியில் பேசினார் அவர்கள் 88 […]
நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியல் வெளியீடு: தமிழகத்திற்கு எந்த இடம்?
மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் தலைசிறந்த 10 காவல் நிலையங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. நாட்டின் சிறந்த […]
போலீஸ் DGP -க்கள் மாநாடு, காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்பு
சென்னை : நாட்டின் உயர் போலீஸ் அதிகாரிகளான டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் பங்கேற்கும் மாநாடு ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். தேச பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் […]
“நிவர் புயல்” மாவட்டம் வாரியாக கண்காணிப்பு பணிக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் நியமனம்
சென்னை: நிவர் புயல் மாவட்டம் வாரியாக கண்காணிப்பு பணிக்கு காவல் துறை உயர் அதிகாரிகளை நியமித்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் திரு. J.K. திரிபாதி […]
தமிழக காவல்துறையினர் குறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து ?
காவல்துறையினருக்கு சுழற்சி முறையில் வாரம் ஒருநாள் விடுப்பு அளிக்க காவல்துறை சிறப்பு இயக்குநர் திரு.ராஜேஷ் தாஸ்m,IPS கடந்த வாரம் சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தார். இது காவல்துறையினர் மத்தியில் […]
தற்கொலை எண்ணத்திலிருந்து மீள்வது எப்படி? ADGP டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS அளிக்கும் இணைய கருத்தரங்கு
தற்கொலை இப்பொழுது கொடிய நோயாக பரவி வருகிறது. ஒவ்வொரு 3 நொடிக்கும் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார் என்று உலக சுகாதார அமைப்பு தற்கொலை குறித்து அறிக்கை […]
இனி காவலர்களும் வாரம் ஒரு நாள் குடும்பத்துடன் இருக்க முடியுமா ? சிறப்பு டிஜிபி உத்தரவு ?
சென்னை : 24 மணி நேர வேலை, தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய விழாக்களில் கூட தங்கள் குடும்பத்தினருடன் விழாவைக் கொண்டாட முடியாமல் காவல்துறையினர் தவித்து வருகின்றனர். […]
தமிழகத்திற்கு புதிதாக 3 டிஜிபிக்கள் (DGP) நியமனம்
தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு காவல் துறை இயக்குனராக பதவி உயர்வு அளித்து தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.பிரபாகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் காவல் துறை […]
காவல்துறை பொதுமக்கள் உறவை மேம்படுத்துவதற்கான பயிற்சி.
காவல்துறை பொதுமக்களிடையேயான தொடர்பில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பதற்கும் மற்றும் அத்தகைய பிரச்சனைகளை மேலான்மை செய்வதற்கும் தமிழ்நாடு முழுவதும் உள்ள 13 உள்ளிடை பயிற்சி மையங்களில் ஜுலை மற்றும் […]
தமிழ்நாடு காவல் துறை சங்க தலைவர் திரு.சிவகுமார் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
தமிழ்நாடு காவல் துறை சங்க தலைவர் திரு.சிவகுமார் அவர்களின் முதலாமாண்டு நினைவு விழாவில் காவலர்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறை சங்கத்தின் வழக்கறிஞர் திரு. மது பிரகாஷ் அவர்களுடன், […]
இரண்டு IPS உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம்
தமிழகத்தில் இன்று இரண்டு IPS. அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல் துறை கூடுதல் இயக்குனர் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வந்த திரு.விஜயகுமார் ஐபிஎஸ் இன்று […]
தமிழ்நாடு மக்கள் உயிரை காப்பாற்றிய மாவட்ட காவல்துறையினர்.
தேனி : தேனி மாவட்டம் கண்டமனூர் வனசரக பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பொருட்டு மலை கிராமங்களுக்கு பணிக்காக சென்றிருந்த தலைமைக் காவலர் திரு.சரவணன் அவர்கள் […]
தமிழகத்திற்கு புதிதாக 7 ASP க்கள் நியமனம்
தமிழகத்தின் திருநெல்வேலி, செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு புதிதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளராக புதிதாக பயிற்சி முடித்த 7 ஐபிஎஸ் அதிகாரிகள் […]
தமிழகத்தில் 4 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்குமார்,IPS சென்னை ரயில்வே எஸ்பியாக […]
முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற இளம் IPS அதிகாரிகள்
சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பயிற்சியில் உள்ள இந்திய காவல் பணி(IPS) அதிகாரிகள் செல்வி.ரோமா […]
கொரோனா தடுப்பு பணியில் ஊர்காவல் படையினரை ஈடுபடுத்த வேண்டாம்!: தமிழக காவல்துறை உத்தரவு
சென்னை: கொரோனா தடுப்பு பணிகளில் ஊர்காவல் படையினரை ஈடுபடுத்த வேண்டாம் என்று தமிழக காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பழைய முறை போல மாதம் 5 நாட்கள் மட்டுமே […]
தமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை
தமிழ்நாடு காவல் துறை காவலர்கள் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி வீரமணி அவர்கள் தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் திரிபாதி ஐபிஎஸ் […]
50 லட்சம் உதவிய “உதவும் கரங்கள் 2003 பேட்ச்” காவலர்கள்
கடந்த 15.06.2020 ஆம் தேதி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அருமை சகோதரர் தெய்வத்திரு. ஜோதிராம் அவர்கள் (2003 பேட்ச்) பணிமுடித்து வீட்டுக்குச் செல்லும் போது எதிர்பாராத விதமாக […]