ஆயுதப்படை காவலர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தைத் தொடர்ந்து கந்துவட்டி ஆபரேஷன் நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
மாநில செய்திகள்
காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு.
டிசம்பர் 2021 – ஜனவரி 2022ல் நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையின் தொடர்ச்சியாக ‘ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0’ நடத்த வேண்டும். மார்ச் 28 முதல் ஏப்ரல் 27 […]
இளைஞர்களுக்கு காவல்துறையில் பணியாற்ற வாய்ப்பு
444 காவல் சார்பு ஆய்வாளர் நியமனம்
புதிய காவல் ஆணையம் அமைத்திட முதலமைச்சர் ஆணை
தமிழ்நாடு காவல்துறை எனது குற்றங்களை தடுக்கும் துறையாகவும் தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல் குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகத் செயல்பட வேண்டும் என்பதில் முத்தமிழ் […]
தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு உயர் பயிற்சியகத்தில் விழா, SP டாக்டர்.R. சிவகுமார் தலைமை
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தன்று அகத்தியர் பிறந்தநாளில் தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தாம்பரத்தில் அமைந்துள்ள தேசிய சித்த மருத்துவ […]
மத்திய மண்டலத்தில் டிஜிபி
திருச்சி : உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மத்திய மண்டலம் திருச்சி மாநகரம் சிறப்பு காவல்படை மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் காவலர்களுக்கு திருச்சி மாவட்ட […]
ரவுடிகளுக்கு எதிரான காவல்துறையின் கடுமையான நடவடிக்கை தொடரும் : டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை
தமிழகம் முழுவதும் 2 நாட்களில் மொத்தம் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக, காவல்துறைத் தலைமை இயக்குநர் அலுவலகம் இணை இயக்குநர் இன்று (செப். 25) […]
காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு 60 புதிய அறிவிப்புகள் பேரவையில் முதலமைச்சர் வெளியீடு
புதிய பிரிவுகள் உருவாக்குதல் சவாலான மற்றும் முக்கிய இணையவழிக் குற்றங்களில் புலனாய்வு செய்யவும் காவலர்களுக்கு சைபர் குற்ற புலனாய்வு செய்ய தகுந்த பயிற்சி அளிக்கவும் ( இதற்கு […]
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய உத்தரவு
தமிழக காவல் துறை டிஜிபி அலுவலகம் உட்பட தமிழகம் முழுவதும் காவல் தலைமை அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் பணித்திறனை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி டிஜிபி […]
இரண்டாம் நிலைக்காவலர் அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்ய இணையதளம் அறிவிப்பு
இரண்டாம் நிலைக்காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்காக 2020 இல் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு […]
முதல் பரிசு பெற்ற பெண் டி.எஸ்.பி யை பாராட்டிய DGP சைலேந்திர பாபு,IPS
காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர். C.சைலேந்திர பாபு¸ இ.கா.ப.¸ அவர்கள் இன்று (19.07.2021) வண்டலூர்¸ ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சியிலுள்ள 90 துணை […]
ஆய்வு செய்து அறிவுரை வழங்கிய DGP சைலேந்திரபாபு, IPS
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய மாநில பேரிடர் உதவி மையத்தை (State Operations Center) தலைமை இயக்குநர் முனைவர். C.சைலேந்திரபாபு, […]
காவலர் உட்பட 5 பேருக்கு ஊக்க தொகை அறிவித்துள்ள முதல்வர்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக உள்ளன. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள 26 இந்திய தடகள […]
அவதூறு பரப்பினால் காவல்துறை தன் கடமையை செய்யும், DGP சைலேந்திரபாபு எச்சரிக்கை
நவீன அறிவியல் வளர்ச்சியின் முக்கிய அங்கமாக விளங்கும் சமூக வலைதளங்கள் மற்றும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகங்கள் பத்திரிகைகள் வாயிலாக பலரும் சமுதாயம் அரசியல் உள்ளிட்டவை […]
முன்னாள் டி.ஜி.பி பிரிவு உபச்சார விழா, DGP சைலேந்திரபாபு பங்கேற்பு
காவல்துறை தலைமை இயக்குநர் J.K.திரிபாதி, இ.கா.ப அவர்கள் பணி ஓய்வு பெறுவதை யொட்டி பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் […]
தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக திரு.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் தேர்வு
குமரி: டி.ஜி.பிஜே.கே. திரு.திரிபாதி இன்றுடன் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய டி.ஜி.பி.யாக திரு.சைலேந்திரபாபு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.1987ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான சைலேந்திர பாபு […]
குற்றவாளிகளின் தந்திரங்கள் போலி ஆக்ஸிமீட்டர் செயலிகள்
கொரோனா தொற்று காலத்தில் மக்களின் பயத்தினை பயன்படுத்தி இணைய லிங்க்குகள் மற்றும் செயலிகள் மூலம் இணையவழி குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பொதுமக்களின் தனிப்பட்ட […]
2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு,1 ஐ.பி.எஸ் அதிகாரி பணியிட மாற்றம்
சென்னை : தமிழகத்தின் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு போலீஸ் அகாடமி காவல் துறை இயக்குனர் திரு.பிரதீப் வி […]
ஆன்லைன் வகுப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ள 5 உத்தரவுகள்
1.இணையவழியாக நடத்தப்படும் வகுப்புகள் அந்தந்த பள்ளியினரால் பதிவு செய்யப்பட வேண்டும். அந்த பதிவை பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இருவரைக் கொண்ட குழு […]
தடுப்பூசி குறித்து சைபர் குற்றவாளிகளின் தந்திரங்கள்
இந்தியாவில் மே 1 முதல் மூன்றாம் கட்ட COVID-19 தடுப்பூசி ஓட்டுதல் தொடங்கியது மேலும் 18 வயதுள்ள அனைத்து குடிமக்களும் http://cowin.gov.in, ஆரோக்யா சேட்டு ஆப் அல்லது […]