கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், தேன்கனிக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி, தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில், ஜீன் 26 உலக போதை பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு சுமார் 150 பள்ளி மாணவர்களுடன் போதை பொருள் உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்பு ஊர்வலம் நடைபெற்றது.
சாதிக்க வயதில்லை ! 65 பதக்கங்கள் பெற்று சாதித்து காட்டிய தலைமை காவலர் ஶ்ரீரஞ்சனி !
Thu Jun 27 , 2019
41 42 வயதில் தன் சொந்த முயற்சியில், பயிற்சியாளர்கள் வழிகாட்டுதல் இல்லாமல், விளையாட ஆரம்பித்து, கடந்த எட்டு ஆண்டுகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் உட்பட 65 பதக்கங்களை […]