திருநெல்வேலி மாவட்டம் 03.08.2019 கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடையநல்லூர் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் pocso act மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை பள்ளி குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்தினார்.
கன்னியாகுமரியில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது
Thu Aug 8 , 2019
55 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 06.08.2019 அன்று தக்கலை காவல் நிலைய எஸ்.ஐ திரு. ஜான் கிறிஸ்துராஜ் அவர்கள் சுங்கான்கடை பகுதியில் ரோந்து சென்ற போது […]