கடலூர்: கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே மாணவி உட்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தில் தவறான தகவலை பதிவிட்ட பிரேம்குமாரை கைதுசெய்ய 4 தனிப்படைகள் அமைத்து கடலூர் காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
பொன்மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்
Tue Jun 11 , 2019
27 சென்னை: சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில் தலைமைச் செயலர், உள்துறை செயலாளர், […]